நாங்குநேரி தொகுதி ! காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெறலாம்-கே.எஸ்.அழகிரி

நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் … Read more

நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப மனு -ஸ்டாலின் அறிவிப்பு ..!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இடைத்தேர்தலை அறிவித்தார்.இதை தொடர்ந்து   அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி ஆலோசனை  செய்தனர். பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.அதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் ,  நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும்  என ஸ்டாலின் அறிவித்தார். மேலும் நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக,நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இதனால்  நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். இதேபோல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் எம்.எல்.ஏ ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ராதாமணி … Read more

நாளை முதல் விருப்பமனு – அதிமுக அறிவிப்பு..!

இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்து. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தலை அறிவித்தார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிக்களுக்கும் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.   தலைமைக் கழக அறிவிப்பு. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 2019 … Read more

மீண்டும் பின்வாங்கிய தினகரன் !நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை-தினகரன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.மேலும் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடவிடவில்லை என்று  தினகரன் தெரிவித்தார்.நிலையான சின்னம் கிடைத்த … Read more

திமுக பொதுக்குழுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என க.அன்பழகன்  கூறியுள்ளார். மேலும் திமுக பொதுக்குழுக் கூட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுசெயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்..!

இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத் தேர்தலை  அறிவித்தார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் வேட்புமனு தாக்கலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என … Read more