பாலியல் புகார்கள்…!விசாரணை குழு அமைக்க கோரி 6 தேசிய கட்சிகள், சுமார் 90 சிறிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்…!

பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை … Read more

பாலியல் புகார் …!அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக முன்னாள் அமைச்சர்…!அக்டோபர் 31ஆம் தேதி விசாரணை …!

முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பரின் அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ‘மீ டூ’ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ‘மீ டூ’ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது … Read more

பாலியல் புகார் எதிரொலி …!எம்.ஜே.அக்பரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர்,பிரதமர் …!

எம்.ஜே.அக்பரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை இணை அமைச்சராக்கினார். இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக … Read more

மீடு புயல்….மத்தியில் ராஜினாமா சேதம்…….புயலை தடுக்க புதிய சட்டம்…..விரையும் குழு…!!!

மீடு புயலால் கிளம்பிய பாலியல் புகார் குவிந்து வருவதால் புதிய சட்டம் இயற்ற மத்திய அமைச்சர்  ராஜ்நாத்சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமாவைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு ஒரு அமைக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் பாலியல் தொல்லையை விசாரிக்க, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் பணியிடங்கள் … Read more

"சிக்கிய சின்மயி அம்மா" வொயின் அடித்து விட்டு செய்த ரகளை…!!

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த புகாரை வைரமுத்து மறுத்தாலும் சின்மயிக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரம் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி கூறி இருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி … Read more

மீ டு எதிரொலி……..மீள முடியாத மத்திய அமைச்சர் ராஜினாமா…….ஏற்றார் குடியரசு தலைவர்..!!!

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் … Read more

ஆண்களுக்கும்  #MeToo … மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கேள்வி…!!

ஆண்களும்  #MeToo  _வை தொடங்கினால் என்ன ஆகும் என்று என்று மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை வெளியில் கொண்டுவர பெண்களால் தொடங்கப்பட்ட MeToo இயக்கம் தற்போது பல பெண்களின் பாலியல் பிரச்சனைகளை பேசவைத்துள்ளது.அது மட்டுமில்லாமல் சினமா பிரபலம் , அரசியல்வாதிகள் என ஏராளமானோர் மீது MeToo இயக்கம் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் இந்த MeToo இயக்கத்தின் வாயிலாக தற்போது பாஜக  வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர்  கடந்த காலத்தில் ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு … Read more

ஒரு புறம் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா …!மறுபுறம் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது தொடர்ந்த வழக்கு  நாளை விசாரணை….!

எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு  நாளை விசாரணைக்கு வருகிறது. ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை இணை அமைச்சராக்கினார். இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக … Read more

லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்…! இயக்குனர் சுசி கணேசன் என் தந்தைக்கு மிரட்டல் …!சித்தார்த் பரபரப்பு தகவல்

இயக்குனர் சுசி கணேசன் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா … Read more

பாலியல் புகார் …!லீனா மணிமேலைக்கு எதிராக நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார்…!

கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்  கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை. … Read more