அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி- ராகுல் காந்தி ட்வீட்

அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் மகாத்மா காந்தி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்த தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார். காந்தி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று  ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள்!பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி  பிறந்த நாள் தினத்தையொட்டி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  ஒருங்கிணைந்த  பள்ளி கல்வி திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக பள்ளி கல்வி திட்ட இயக்குனர் பிறப்பித்த உத்தரவில்,தமிழ்கத்தில்  உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

இஸ்ரோல் நாட்டின் பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம்!

இஸ்ரோல் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று இவர்களுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் “விஸ்கி ” மதுபாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம் பொறிக்கப்பட்டு உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இதனால் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆம் . ஆத்மீக எம் .பி சஞ்சய் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எழுப்பினார். இந்நிலையில் பாஜக ,காங்கிராஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் அந்த மதுபான … Read more

வரலாற்றில் இன்று தான் மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் செய்தார்…!!

வரலாற்றில் இன்று மார்ச் 12, 1930. மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த … Read more

ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான 'அக்ரேனி' யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்…!

ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான ‘அக்ரேனி’ யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸே தான். அதில் மகாத்மா காந்தியை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். மகாத்மா காந்தியோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். அத்துடன் மிகவும் முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் உள்ளனர்.இன்று நேதாஜி சுபாஷ் சந்திர பொசுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் கோட்ஸேயின் பக்தரான நரேந்திர மோடி.

நமது இந்திய நாட்டின் குடியரசு தினம் வரலாறு…!!

இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடபடுகிறது. குடியரசு தினம் எதனால் கொண்டாடுகின்றோம் எவ்வாறு குடியரசு தினம் உருவானது என்பதை காண்போம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 28ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 … Read more