ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான 'அக்ரேனி' யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்…!

ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான ‘அக்ரேனி’ யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸே தான். அதில் மகாத்மா காந்தியை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். மகாத்மா காந்தியோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். அத்துடன் மிகவும் முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் உள்ளனர்.இன்று நேதாஜி சுபாஷ் சந்திர பொசுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் கோட்ஸேயின் பக்தரான நரேந்திர மோடி.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment