மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல்…!

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும்,  நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். எச்.ராஜாவின் இந்த பேச்சு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த … Read more

ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனு…! மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயநீதிமன்ற கிளை உத்தரவு…!

தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.  தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் … Read more

#Breaking : எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்…? உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி…!

கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ‘கொரோனா அலை … Read more

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும்! ஐகோர்ட் கிளையில் வழக்கு!

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர், மருத்துவ கலந்தாய்வில் புதிய 11 அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு நடைபெற்று வருகின்ற நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மனுவில், 11 புதிய அரசு … Read more

ஆபாசத்தை பரப்பும் கருத்தடை சாதனம் மற்றும் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை – உயர்நீதிமன்றம் கிளை

ஆபாசத்தை பரப்பும் கருத்தடை சாதனம் மற்றும் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை. இன்று பலரும் விளம்பரங்களை பார்த்தவுடன், அந்த போரின்  வளர்த்து, அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணுவதுண்டு.  ஆனால், விளம்பரத்தில் ஆபாசமாக காட்டப்படும் காட்சிகளால் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் சீர்கேடான பாதையை நோக்கி செல்ல இந்த விளம்பரங்கள் வழிவகுக்கிறது. இந்நிலையில்,  உயர்நீதிமன்ற கிளை, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள் உள்ளஆடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், கருத்தடை சாதனம், … Read more

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! காரணம் இதுதானா?

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை. இன்றைய இளைஞர்கள் பலரும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடும், அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய  என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் சிலர், … Read more

10 நாளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் – மதுரை உயர்நீதிமன்றம்

ஆன்லைன்  சூதாட்டத்திற்கு 10 நாளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இன்றைய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தில் தான் உலாவி வருகின்றனர். இது தான் அவர்களின் பொழுதுபோக்காகவும் மாறியுள்ளது. அந்த வகையில், இன்று பலரும் ஆன்லைனில் விளையாட்டுகளில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். முதலில் பொழுதுபோக்குக்காக தொடங்கப்படும் இந்த விளையாட்டானது, நாளடைவில்  இந்த விளையாட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர். இதற்காக தங்களது பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், மன உளைச்சலில் … Read more

சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம்! நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைதொடக்கம் ! சிபிஐ தகவல்!

சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11-ஆம் தேதி விசாரணை  தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள்  கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

” லட்சம் வாங்கினால் தூக்கு ” மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை…!!

மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது  லட்சகம் வாங்கினால் அவர்களை தூக்கிலிட வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது.இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்குவதும் எதிராக மதுரையை சேர்ந்த பரணிபாதிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்றக் கொண்டு இருக்கும் போது வினாத்தாள் எப்படி வெளியாகியது … Read more