மனதில் நினைத்தவரை திருமணம் செய்ய இந்த பரிகாரத்தை செய்தால் போதும்..!

மனதில் நினைத்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.  திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையை உயிர் போன்று மதித்தனர். தற்போதைய காலத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையில் வாழ்ந்து வருகின்றனர். ஆண், பெண் இருவரும் நன்கு புரிந்து பழகி வருகின்றனர். அவரவர்களது துணையை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. அவ்வாறு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு … Read more

‘எனக்கு எய்ட்ஸ் இருக்கு’ – காதலனுடன் ஓடி சென்ற 17 வயது சிறுமி கூறிய பதில்…! அதிர்ந்து போன போலீசார்…!

போலீசாரிடம் அந்த சிறுமி அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும். என்னிடம் சொல்லி இருக்கார். பார்க்க பரிதாபமாக இருந்தது அதனால்தான் இறக்கப்பட்டு காதலித்தேன். கன்னியாகுமரியை சேர்ந்த 17 வயதேயான சிறுமி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பதாக காணாமல் போன நிலையில், வீட்டிலுள்ளவர்கள் தேடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசாருக்கு, அப்பெண் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் 22 … Read more

தாம்பத்யத்தில் பெண்கள் செய்யும் இந்த செயல்கள் ஆண்களுக்கு கடுப்பை கிளப்புமாம்.!

பொதுவாக ஆண், பெண் தாம்பத்யத்தில் இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதில் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் போனால் தாம்பத்யம் என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். தாம்பத்யத்தில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மை அதுஇல்லையாம், படுக்கையறையில் பெண்களும் சில தவறுகளை செய்கிறார்கள் என்று சொல்லபடுகிறது. இது ஆண்களை வெகுவாக பாதிக்கும் மேலும் இது அவர்களுக்கு … Read more

திருமணமான சில மணி நேரத்திலே மகளை எரித்து சாம்பலாகிய பெற்றோர்கள்..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகள் சாந்தனி.இவர் வேற்று சாதியை சார்ந்த நந்தகுமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வெங்கடேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சாந்தனி நந்தகுமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தி சாந்தனி தந்தை வெங்கடேஷ் ,  தாய் அமராவதி மற்றும் உறவினர்களுக்கு தெரிய வர கோபம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து திருமணம் ஆன சில மணி நேரத்திலேயே … Read more

நடிகை சமந்தா தனது ரசிகருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாரா !

தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரா இருப்பவர் நடிகை சமந்தா.இவை தமிழ் மட்மல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறந்து விளங்குகிறார். இவருக்கு சமீபத்தில் தான் நாக சைத்தன்யாவை திருமணம் செய்தார். இந்நிலையில் ட்விட்டரில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தாவுடன் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் ஒன்றை போட்டோ ஷாப்பில் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சமந்தாவும் மிகவும் சாதாரணமாக ஆமாம் கடந்தவாரம் தான் ஓடிப்போய் திருமணம் செய்தோம்.பார்த்தவுடன் வந்த காதல் என்று  பதிவிட்டுள்ளார். Eloped last week .. don’t know … Read more

அஜித் பட நாயகிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.இவர் தனது முதல் படத்தின் மூலமே பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார். அதன் பின்பு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்திலும்,ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2 படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார்.மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார். இந்த சமயத்தில்  ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போவுடன் கோவாவில்  வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக … Read more

சரியான வயதில் திருமணம் செய்யவில்லை என்றால் இவ்வளவு பிரச்சனையா!!

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான சரியான வயதில் திருமணம் செய்தால் தான் அவர்களது இல்லற வாழ்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது.முதலில் அவர்களது வயதினை சரியாக தீர்மானிக்க வேண்டும். பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன்  … Read more

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் நடந்த திருமணம் ஒரு தேசவிரோத செயல் ;பிஜேபி எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு இத்தாலி நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதனைமத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா கடுமையாக விமரிசித்துள்ளார் ” புராதன காலத்தில் ராமருக்கும் சீதைக்கும் இந்தியாவில்தான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்துக்கள் அனைவருமே இந்தியாவில்தான் திருமணம் செய்து கொள்வது இந்து கலாச்சாரம் ஆகும் இதற்கு மாறாக விராட் கோலி இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தேச விரோத செயலாகும் … Read more