கேரளா முதல்வரை பாதுகாக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் பதிவு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இழப்பீடு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கேரள பகுதியில் உள்ள மூணாறு அடுத்த பகுதி அருகே உள்ள பெட்டிமடி எனும் தேயிலைத் தோட்டப் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த தோட்டத் … Read more

கோழிக்கோடு விமான விபத்து – இரங்கல் தெரிவித்த கமல்!

கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன். கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமாகிய கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு மழை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலரும் இந்த விமான விபத்துக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விமான விபத்தில் இரண்டு பைலட்களும் உயிரிழந்துள்ளனர். … Read more

கேரள விமான விபத்து : ஒரே ஒருவரை தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.! – கேரளா எம்.பி தகவல்.!

ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். – எம்.பி E.T.முகம்மது பஷீர். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள்  கோழிக்கோடு மருத்துவமனை … Read more

கேரள விமான விபத்து.! ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்.!

கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் … Read more

கேரள விமான விபத்து.! பயணித்தவர்களின் விவரங்கள் அறிய ‘உதவி எண்கள்’ அறிவிப்பு.!

0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்புகொண்டு பயணித்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் – கேரள அரசு அறிவிப்பு. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக பயணித்தவர்களின் விவரங்கள் அறிய கேரள அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை கட்டுப்பாட்டு மையம்- … Read more

கேரள விமான விபத்து: ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.!?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இவ்விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 … Read more

விமான விபத்து பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது இந்த விமானத்தில் 2 விமானிகள், 5 விமான பணிப்பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 174 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குமாறு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஏ.சி. மொய்தீனுக்கு உத்தரவிட்டுள்ளார் .மேலும் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள … Read more

கேரள விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது.! ராகுல் காந்தி ட்வீட்.!

கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் – ராகுல்காந்தி ட்வீட். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இவ்விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

#Plane Crash: கேரளா விமானம் விபத்து.. விமானி உயிரிழப்பு..!

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்தனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் … Read more

#Big Breaking : கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சென்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தில் விமானிகள் , விமான பணிப்பெண்கள்  ,பயணிகள்  உட்பட 191 பேர் பயணம் செய்தனர்.தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இதன் முழு விவரம் தொடர்ச்சியாக பதிவிடப்படும் ..