3 மாதங்களில் 350 படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்த கேரள பெண்மணி.!

கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள். கேரளாவின், கொச்சியில் வசிக்கும் எம்.இ.எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் பயின்று வந்த மாணவி ஆரத்தி ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து கொன்டே தனது ஓய்வு நேரத்தில், அவர் இந்த படிப்புகளைப் படித்ததன் மூலம் … Read more

இன்று பினராயி தலைமையில் கூடுகிறது-அனைத்துக்கட்சிக் கூட்டம்!

கேரள மாநிலத்தில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது  இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “கேரளாவில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்து உள்ளனர், 20 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் … Read more

கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்று 6,477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டாவது நாளாக இன்று ஒரே நாளில் 6 ஆயரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று 6,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல், தினமும் 3 ஆயரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திம்புகிறார்கள். இன்று கொரோனாவிலிருந்து 3,481 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,11,331 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு … Read more

60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!

கேரளாவில் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்க்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர். கேரளாவின் கோட்டையத்தில் உள்ள 70 வயதான ஏழை முதியவர் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வருகிறார். ஒரு சாலை ஓரத்தில் சிறிய வீட்டில் ருக்மினியம்மா என்ற முதியவர், இந்த நாய்களை வளர்ப்பது ஆபத்தானது மட்டுமில்லமால் அவை கடிக்கக்கூயது. ஆனால், “இருந்தாலும் அந்த நாய்களை வளர்த்து வருவது தாய்மையை காட்டுகிறது”. அவரது மகள் ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்து … Read more

போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் நேற்று தொடங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கி, கேரள அரசு நேற்று இ-செல்லான் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி உடனடியாக அபராதம் செலுத்த முடியும். இந்த புதிய முறையை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். இதனையடுத்து அவர் பேசுகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது முன்னதாக புகார்கள் வந்தது   … Read more

வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு…கேரளாவில் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும்,   எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை … Read more

#தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.!

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கு ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர … Read more

கேரள தங்க கடத்தல் வழக்கு: அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!

கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் நெஞ்சிவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தங்க கடத்தல் வழக்கில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, என்.ஐ.ஏ. அதிகாரிகள் … Read more

தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர் கே.டி.ஜலீலிடம் 6 மணி நேரம் விசாரணை..!

உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது. முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி உடன் உயர் கல்வி … Read more

நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் கேரளா இடையிலான நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதார துறை செயலாளர் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை கேரளாவில் … Read more