நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் கேரளா இடையிலான நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதார துறை செயலாளர் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை கேரளாவில் … Read more