காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேற அறிவுரை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள யாத்தீரிகர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு யாத்திரைக்கான தொடக்கம் ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் அமர்நாத் யாத்திரையில் ஈடுபட்டு உள்ள யாத்தீரிகர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என காஷ்மீர் அரசு கூறியுள்ளது. அமர்நாத் … Read more

காஷ்மீரில் பதற்றம் மேலும் 28,000 ராணுவ வீரர்கள் குவிப்பு !

காஷ்மீரில் கூடுதலான பாதுகாப்பு படையினரை அனுப்பியதை  பற்றி  மத்திய அரசு எந்தவித காரணமும் கூறவில்லை. காஷ்மீரில் உள்ள முக்கிய நுழைவு வாயில்கள் ரிசர்வ் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.மேலும் வழக்கமாக பள்ளிகளுக்கு  விடப்படும் கோடை விடுமுறை 10 நாள்களுக்கு முன் விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவி உள்ளது.   மேலும் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கி வைத்து உள்ளனர்.காஷ்மீரில் கடந்த வாரம் தான் துணை இராணுவ வீரர்கள் … Read more

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிறந்து 10 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை பலி !

காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம் ஷான்பூர் , சவுஜியான் , மெந்தார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவம் நிலைகள் மற்றும் அங்கு உள்ள கிராம புறங்களில் சிறு ஆயுதங்கள் சிறிய குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல் ஏராளமான வீடுகள்  … Read more

கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காஷ்மீரில் குவித்தது மத்திய அரசு! அச்சத்தில் மக்கள்!

காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் வரகூடும் என உளவுத்துறை எச்சரித்ததன் பெயரிலும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். காஷ்மீர் பகுதியில் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே பணியர்மார்த்தபட்டுள்ளனர். கூடுதலாகா  20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத்யாத்திரையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தான் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இந்த வீரர்கள் தேர்தல் பணியின் போதும் பயன்படுத்தபடுவார்கள் … Read more

கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங்!

காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவம் வெளியேற்ற இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில்  இரண்டு மாதங்களாக போர் நடத்தினர். இந்தப் போரின் முடிவில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்கில் போர் வெற்றியின் 20-வது  ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்று அங்கு கார்கில் பகுதியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் … Read more

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் டொனால்டு டிரம்ப்!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

” யாசின் மாலிக் கைது ” காஷ்மீரில் பதற்றம்…போலீசார் குவிப்பு…!!

சிறப்பு அந்தஸ்த்து கேட்டு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறப்பு அந்தஸ்த்து சட்டப்பிரிவை ரத்து செய்யும் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு மாநிலம் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெறுகின்றது.இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது இந்த மனு மீதான விசாரணை வருகின்ற திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் … Read more

” காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு ” உச்சநீதிமன்றம் அதிரடி…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த கொடூர தாக்குதலால் வலதுசாரி அமைப்புகள் காஷ்மீர் மாணவர்களை தாக்கி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல … Read more

காஷ்மீரில் தாக்குதல் நடத்த டிசம்பர் மதமே நுழைந்த பயங்கரதவாதிகள்…..உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…!!

காஷ்மீரில் துணை ராணுவபடை வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம். ஜெய்ஷ்-இ-முகமது_வின் பயங்கரவாதிகள் குழு கடந்த டிசம்பர் மாதமே நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 21 பேர் ஜெய்ஷ்-இ-முகமது குழு கடந்த டிசம்பர் மாதமே காஷ்மீரில் நுழைந்ததாக உளவுத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் … Read more

அரசியல் இலாபத்துக்காக C.B.I_யை பயன்படுத்தும் மத்திய அரசு….காஷ்மீரின் முன்னாள் முதல்வர்  கண்டனம்…!!

C.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் … Read more