இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும், இங்கு தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள் – எங்கு தெரியுமா?

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் இங்கிலாந்தில் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனவை ஒழிக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் சில நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், … Read more

கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் 60 குரங்குகள் தனிமைப்படுத்தல் – வனத்துறையினர் நடவடிக்கை!

டெல்லியில் உள்ள 60 குரங்குகளுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த குரங்குகளை தற்பொழுது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள வனப்பகுதியில் வசிக்கக்கூடிய குரங்குகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 குரங்குகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி வனத்துறையினர் குரங்குகளை தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ஹைதராபாத் மிருகக்காட்சி சாலையில் … Read more

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; வீட்டில் ஒருவாரம் தனிமைப்படுத்திப் பணிகளை செயல்படுத்த முடிவு

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.  புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்றார். இதனையடுத்து,முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்,கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,கொரோனா தொற்று குணமடைந்து முதல்வர் ரங்கசாமி கடந்த நேற்று … Read more

மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்! காரணம் இதுதானா?

மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள். இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆன் வான் டைக் சீட்டா மையத்திலிருந்து,  மைசூர் பூங்காவிற்கு மூன்று சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் இரண்டு பெண் சிறுத்தைகள் மற்றும் ஒரு ஆண் சிறுத்தை ஆகும். இதுகுறித்து அப்பூங்காவின் இயக்குனர் அனில் குல்கர்னி அவர்கள் கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று … Read more

#BREAKING: ஒருவருக்கு கொரோனா என்றாலும் குடும்பத்தினரும் 14 நாள் தனிமை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாள்கள் மருத்துவமனைகளிலோ , … Read more

BREAKING: கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்தினருடன் 14 நாட்கள் தனிமை.!

சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு செய்தாலே அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், மொத்தமாக 30 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில், 12 அரசு பரிசோதனை மையங்கள் , 18 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு செய்தாலே அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் 6,000 ஊழியர்கள் … Read more

திருச்சியில் குழந்தை உட்பட 9 பேர் தனிமைப்படுத்தல்!

 கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸானது சீனாவில் பரவி, அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. அப்போது இந்த வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது தமிழகத்தையும் தாங்கியுள்ளது.  தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சியில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் காய்ச்சல், இருமல், சளி அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.