மாண்டஸ் புயல் தாக்குதல்..! இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர்…!

மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் எச்சரிக்கையால் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் புயலுக்கு பிறகு பராமரிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளது.

கொரோனா எதிரொலி..! வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல்..!

வண்டலூர் உயிரியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் 17 முதல் 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்டலூர் … Read more

பெல்ஜியம் உயிரியல் பூங்கா : இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி …!

பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. தற்பொழுது வரையிலும் இந்த வைரஸின் தாக்கம் குறையாத நிலையில், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இந்த கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் பெல்ஜியத்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக … Read more

மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்! காரணம் இதுதானா?

மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள். இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆன் வான் டைக் சீட்டா மையத்திலிருந்து,  மைசூர் பூங்காவிற்கு மூன்று சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் இரண்டு பெண் சிறுத்தைகள் மற்றும் ஒரு ஆண் சிறுத்தை ஆகும். இதுகுறித்து அப்பூங்காவின் இயக்குனர் அனில் குல்கர்னி அவர்கள் கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று … Read more

பார்வையாளர்களுக்கு சைகையில் அட்வைஸ் பண்ணும் கொரில்லா குரங்கு! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில், மியாமியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்குகள் மக்கள் வீசி எறியும் உணவுகளை சாப்பிடுவது தவறு என சைகை மொழியில் பார்வையாளர்களுக்கு கூறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் அவர்கள் கூறுகையில், மக்கள் வீசி எறிந்த உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தை குரங்குகள் சைகையில் கூறுவதாக கூறியுள்ளார். பொதுவாக வனவிலங்கு பூங்காக்களில், உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவுகள் எதுவும் கொடுக்க கூடாது … Read more