அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரார்கள் பெயர் – மாநில அரசு அதிரடி

இந்தூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு திட்டம். இந்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள 234 அரசுப் பள்ளிகளுக்கும் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளும் பள்ளிகளில் … Read more

பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிப்பு…ஸ்டாலின் ட்வீட்டரில் கருத்து…!!

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளில் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை … Read more

இலங்கை சுதந்திரதின அணி வகுப்பு ஒத்திகை தொடங்கியது…!!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படை வீரர்களின் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இலங்கை நாட்டின் சுதந்திர தினம் வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இது அந்நாட்டைன் 71வது சுதந்திர தினம் ஆகும்.அன்றைய தினம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறும் .இதில் பல்வேறு நாட்டுகளின் தலைவர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கொழும்புவில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள அணிவகுப்பு நிகழ்ச்சியில் … Read more