தூய்மையான நகரங்கள் பட்டியலில் 7வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!
மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் முதல் தூய்மையான நகரங்களாக அறிவித்துள்ளது. கடந்த 2016 முதல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய மிகப்பெரிய உலகளாவிய கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்ஷனை நடத்தி வருகிறது. இதன் மூலம், தூய்மையான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதில் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று (ஜனவரி 11) மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் … Read more