தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…!தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம். 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு … Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.  அதன்படி, டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம், வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமனம், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஷ் குமார் நியமனம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமனம், தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

10.58 லட்சம் பேர் பங்கேற்கும்- Civil சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று.!

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. IAS, IPS, IFS என்ற பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கானளை  சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வை ( Prelims ) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்துகிறது. நாடு முழுவதும் 72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 10.58 லட்சம் பேர்  … Read more

தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!

தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்கி தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்பவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்பவும், தமிழகத்தை  சேர்ந்த அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் உயர் அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக உள்ள கணேசன், சங்கீதா, கிருஸ்துராஜ், பிரிந்தாதேவி மற்றும் அருணா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் தலைமை … Read more

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.!

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமைமை செயலர் சண்முகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் சண்முகம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன் குமார் ஜடாவத்.IAS தற்போது வேளாண் துறை துணைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கோவை மாநகராட்சி ஆணையராக குமரவேல் பாண்டியன்.IAS  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்க்கு முன்னர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்துவந்துள்ளார். கிருஷ்ணகிரி … Read more

சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றிபெற்ற பூர்ண சுந்தரிக்கு சீமான் வாழ்த்து!

இந்திய குடிமை சிவில் சர்வீஸ் தேர்வில் i.a.s. பணிக்கான தேர்வில் வெற்றி பெற்ற கண்பார்வை இழந்த பூர்ண சுந்தரி எனும் பெண்ணிற்கு சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஐஎஸ் கான இடத்தில் வெற்றிபெற்றுள்ள மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாணவி பூரண சுந்தரிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் பேசும் பொழுது, பார்வை மாற்று திறனாளியான இவர் தனது அயராத … Read more

#அமுதாIAS-பிரதமர் அலுவலக இணைச்செயலாளர்?

பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக  தமிழகத்தை  சேர்ந்த ஐ.ஏ.எஸ் அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஎஏஸ் பேட்டை சேர்ந்தவர் இவர் தற்போது உத்தரக்கண்டில்  உள்ள முசோரி  ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  பல்வேறு  துறைகளில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.அதன்படி பிரதமர் அலுவலக இணை செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா … Read more

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு.! மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்.!

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது அடுத்தடுத்த பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்குள் சிக்கியுள்ளனர். தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவசங்கரும் இதில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் … Read more

தமிழகத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது.! லட்சக்கணக்கில் பண மோசடி அம்பலம்.!

ராமநாதபுரத்தில் தன் மகனுக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியல் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதாவது, ஜார்ஜ் பிலிப்ஸ் மற்றும் நாவப்பன் ஆகிய இருவரும் தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் வரையில் ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.  இந்த புகாரை அடுத்து, நாவப்பனை சென்னை … Read more

தமிழக அரசு உயர் அதிகாரிகள் மாற்றம்.!

தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் பணியிட மாற்றம் செய்துள்ளது. அதில் சுற்றுலாத்துறை ஆணையராக ராஜேஷ் ஐஏஎஸ் நியமனம்,  தமிழக சுற்றுலாத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம் மற்றும் தமிழ்நாடு உப்பு கழக இயக்குநராக அமுதவள்ளி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.