ஹைதராபாத்தில் 25 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா.!

கடந்த நான்கு நாட்களாக, ஹைதராபாத்தில் உள்ள பழைய செயலக கட்டிட வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா  பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று  25 பத்திரிகையாளர்களுக்கு வேறு சில மருத்துவமனைகளில் சோதனையின் போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், அம்மாநிலத்தில் மொத்த கொரோனா  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 -ஐ எட்டியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில், மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 4974 … Read more

அதிர்ச்சி சம்பவம் ..! ஐஸ் கிரீம் சாப்பிட்ட 5 பேருக்கு நாக்கில் ரத்தம்..!

ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி நகரில் வசித்து வருபவர்  பாயஸ் அலிகான். இவர் சாலையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் குல்பி ஐஸ் கிரீமை வாங்கி கடந்த 1-ம் தேதி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட 5 பேருக்கும் நாக்கில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதனால் 5 பேரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் போலீஸார் … Read more

1,00,000 ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க  முடியாது- மத்திய இணை அமைச்சர் கருத்து

டெல்லியில் வன்முறை நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அசாதுதீன் ஒவைசி குறித்து கூறுகையில், “ஒரு லட்சம் ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க  முடியாது” என்று கூறினார்.CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டுவதற்காக ஓவைசி மற்றும் அவரது கட்சி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும்  தெரிவித்தார்.

ஐதராபாத்தில் ரஜினியை நேரில் சந்தித்த பி.வி.சிந்து.!

சிவா இயக்கத்தில் ரஜினி தனது 168-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.முதற்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அப்போது பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் , இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “தார்பார்”.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புபெற்றது. இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து  ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை சிறுத்தை … Read more

43 வயதிலும் என்ன அழகு .? விமானத்தில் இருந்து புகைபடத்தை வெளியிட்ட மீனா.!

சிவா அவர்கள் ரஜினியின் 168-வது  படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகை மீனா ரஜினியின் 168-வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஹைதராபாத் சென்று உள்ளார். நடிகர் ரஜினிகாந்த  நடிப்பில் , இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “தர்பார்”இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வர உள்ளது. இந்நிலையில் சிறுத்தை , வீரம்  , விஸ்வாசம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சிவா அவர்கள் ரஜினியின் … Read more

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை.!

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற மனவருத்தத்தில் இருந்த வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா காவல் நிலைய எல்லை பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள இன்ஸ்பெக்டர் கே.சீனிவாஸ் ராவ், தற்கொலை செய்து கொண்டுள்ளவர் பெயர் முகமது ஷரஃப் என கூறினார். இவர் பாரூக் நகர் ஹரபாஹாட்டில் வசிக்கும் முகமது யூசுப் என்பவரின் மகனாவார். இவருக்கு … Read more

இந்திய அணிக்கு இமாலய இலக்கு ! 200 ரன்களுக்கு மேல் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணி

முதலாவது டி -20  போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி 207 ரன்கள்  எடுத்ததுள்ளது. இந்திய அணி  மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 டி -20 போட்டிள் நடைபெற்றவுள்ளது.இன்று இரு அணிகளுக்குமான முதலாவது டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க சிம்மன்ஸ் … Read more

வெறிபிடித்த அனைவரையும் இப்படித்தான் கொள்ள வேண்டும்.. விவேக் ட்விட்..!

ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், முகமது ஆரிப் (26), சிந்தகுந்தா சென்னகேசவுலு (20), ஜொலு சிவா (20), ஜொலு நவீன் (20) என்ற நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், இன்று … Read more

சிறுமியை பலாத்காரம் செய்த ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை..!

16 வயது சிறுமி நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் போலீஸ் குடியிருப்பிருக்கு கடத்தி சென்று அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை … Read more

மும்பையில் நடைபெறும் போட்டிக்கு பாதுகாப்பு தர மறுப்பு – வேறு இடத்திற்கு மாற்றம்

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடுகிறது.முதல் டி-20 போட்டி  டிசம்பர் 6 -ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.இதற்கு மும்பை காவல்துறையினர் தரப்பில்,மும்பை கிரிக்கெட் … Read more