ஹைதராபாத்தின் ஒரு தனியார் பள்ளியில் தீ விபத்து.!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறு தீ விபத்து. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறு தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் ஹைதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பள்ளியிலிருந்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் … Read more

ஹைதராபாத் மாநிலத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.!

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கபடுகிறது. இந்நிலையில், மெட்ரோ சேவை மியாப்பூர் – எல்.பி.நகர் பாதையில் மட்டுமே இயங்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயங்கும். இதற்கிடையில், பயணிகளின் உடலில் அதிக வெப்பநிலை அல்லது வேறு ஏதேனும் கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்தால், … Read more

ஹைதராபாத் மாநிலத்தில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்.!

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் ஒரு கட்டமாக மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், மெட்ரோ சேவை மியாப்பூர் – எல்.பி.நகர் பாதையில் மட்டுமே இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், பயணிகளின் உடலில் அதிக வெப்பநிலை … Read more

ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை .!

ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது ஹைதராபாத் மாநிலத்தில் செப்டம்பர் -7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. அன்லாக் -4 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கபட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், அனைத்து இந்திய பெருநகரங்களின் நிர்வாக இயக்குநர்கள் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில் தேவையான … Read more

செப்டம்பர் 4 ஆம் தேதி திறக்கப்படுகிறது விஜயவாடா – ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம்!

விஜயவாடா மற்றும் ஹைதராபாத் இணைக்கும் புதிய மேம்பாலம் வருகிற நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது. 2.3 கிலோ மீட்டர் தொலைவில் விஜயவாடா மற்றும் ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இது 480 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கக் கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். புகழ்பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு … Read more

3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 287 டன் அம்மோனியம் நைட்ரேட் .!

மணலியில் இருந்து 3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் 287 டன்  அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த வாரம் லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து சென்னை மணலி … Read more

கொரோனா சிகிச்சையளிக்க அடுத்தடுத்து அனுமதியை இழந்த தனியார் மருத்துவமனைகள் .!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க  மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க அனுமதியை விரின்ச்சி  என்ற தனியார் மருத்துவமனை இழந்தது. ஹைதராபாத்தில் அனுமதியை இழந்த இது … Read more

ஹதராபாத்தில் பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை.!

ஹதராபாத் தர்னகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிதைந்த உடல் அவரது கண்டெடுக்கப்பட்டது ஹதராபாத் தர்னகாவில் வசித்து வந்தவர் ராகுல் பலுசு இவர் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் உதவி பேராசிரியாராக பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இன்று இவரது சிதைந்த உடல் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் பலுசு கடந்த சில ஆண்டுகளாக மனச்சோர்வடைந்ததாகக் கூறபடுகிறது, அதனால் … Read more

வாட்ஸ்அப் மூலம் பெண்ணை துன்புறுத்தி வந்த காவலர் கைது.!

ஹைதராபாத்தில் பெண் ஒருவரை வாட்ஸ்அப் மூலம் துன்புறுத்தி வந்த கான்ஸ்டபிள் ஒருவரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள புஞ்சகுட்டா காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் வீரபாபு. இவர் முதல்வர் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியாளராகவும் பணியாற்றியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் முதல்வர் முகாம் அலுவலகம் வரை செல்வதற்கு வீரபாபுவிற்கு லிப்ட் கொடுத்துள்ளார். அப்போது பெண்ணின் மொபைல் நம்பரை எடுத்து கொண்ட வீரபாபு, அதனையடுத்து தினமும் மெசேஜ்களையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாட்ஸ்-அப்பில் … Read more

ஹைதராபாத்தில் 25 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா.!

கடந்த நான்கு நாட்களாக, ஹைதராபாத்தில் உள்ள பழைய செயலக கட்டிட வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா  பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று  25 பத்திரிகையாளர்களுக்கு வேறு சில மருத்துவமனைகளில் சோதனையின் போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், அம்மாநிலத்தில் மொத்த கொரோனா  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 -ஐ எட்டியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில், மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 4974 … Read more