மீன் கிடையாது, வலை தரலாம்-சிதம்பரத்தை கேலி செய்யும் ஹெச்.ராஜா

மீன் கிடையாது. வலை தரலாம் என்று சிறையில் உள்ள சிதம்பரத்தை கேள்வி செய்து ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி தொடரப்பட்ட இடைக்கால ஜாமின் மனு நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ … Read more

மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு ! மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை- ஹெச்.ராஜா

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர்  கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள்  மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த வழக்கினை பதிவு … Read more

சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார்-ஹெச்.ராஜா

சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு பின்னர்  நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் .தமிழக அரசு நீர் … Read more

நல்ல பெயரும், புகழும் கொண்ட ரஜினிக்கு இழுக்கு ஏறப்டுத்தக்கூடாது-ஹெச்.ராஜா பதில்

தமிழக பாஜக தலைவராக ரஜினி பெயரை பரிந்துரைக்க இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கனாவின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இதனால் அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.மேலும் ரஜினிதான் அடுத்த தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு … Read more

ஹெச்.ராஜா வருகைக்கு கிளம்பியது எதிர்ப்பு!திமுக-அதிமுக இணைந்து ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கடலூரில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன்  கோயில் திருப்பணி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஏற்கனவே  இருதரப்பினர் இடையே மோதல்போக்கு இருந்து வந்த நிலையில், அக்கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருகிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.ஆனால் ஹெச் .ராஜாவிற்கு கிராம மக்கள்,அதிமுக மற்றும் … Read more

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிதம்பரம் வீட்டிற்கு நோட்டீஸ் அளிக்க சென்றனர்.ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை.பின் நோட்டீஸ் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது. இதனை தொடர்ந்து  சிதம்பரம் குறித்து  … Read more

கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்-ஹெச்.ராஜா

அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித் துறை கடிதம் ஒன்றை அனுப்பியது.அதில்  சாதிகளை குறிக்கும் வகையில் பல பள்ளிகளில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அனைத்து மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று … Read more

ரீல் லைஃபில் ரஜினி அண்ணாமலை,ஆனால் ரியல் லைஃபில் நான்தான் அண்ணாமலை -ஹெச்.ராஜா பேச்சு

ரியல் லைஃபில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா பாஜக தேசிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த வகையில் மதுரையில் வைகை மாநாடு என்ற மாநாடு நடைபெற்று வருகிறது.இந்த விழா 12 நாட்கள் நடைபெறும்.இன்று இந்த விழாவில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக   பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்பொழுது அவர் … Read more

எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்! கனிமொழிக்கு எச்.ராஜா பதில்!

அஞ்சல் துறையில் வரும் சில காலிப்பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு முதலில் அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும் என் அறிவிப்பு வெளியானது. இதனை பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர். தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல.’ என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய … Read more

நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது! – எச்.ராஜா கண்டனம்!

அண்மையில் நடைபெற்ற தனது அறக்கட்டளை மூலம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ‘ தமிழகத்தில் 30 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். இவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயாராவார்கள். அரசு பள்ளிகளை மூடுவது அங்குள்ள கிராமபுற மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கிறது.’ என பேசினார். இதற்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘ புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா எதனையும் … Read more