வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்- ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

கொரோனா வைரஸ்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள்  ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் … Read more

சமூக விலகலை கடைபிடிக்க மதுரையில் புதிய முயற்சி…! வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக மத்திய மாநில அரசுகள்  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  மேலும் பொதுஇடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமுக விலகலை கடைபிடிக்கும் விதமாக இன்று முதல் பொதுமக்கள் காய்கறி வாங்க கூடுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.அதாவது,குறிப்பிட்ட … Read more

தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1,00,00,000 கோடி ஒதுக்கிய தினகரன்

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில்  கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு … Read more

கொரோனா தடுப்பு ! நிவாரண பணிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் நிதி

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ரூ.10 லட்சம் நிதி … Read more

இறப்பு ,திருணம் இரண்டிற்கு மட்டுமே அனுமதி -முதலமைச்சர் பழனிச்சாமி .!

முதலமைச்சர் பழனிசாமி  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை  நடத்திய பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100க்கு தொடர்பு கொண்டோ அல்லது எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட போது , இதற்கு பதிலளித்த … Read more

1.5 கோடி முகக்கவசங்கள் , 30,000 டெஸ்ட் கிட் வாங்க அரசு நடவடிக்கை -முதலமைச்சர்.!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை  நடத்திய பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ,வெளியில் இருந்து 1.5 கோடி முகக்கவசங்களும் , N95  முகக்கவசங்கள் 25 லட்சமும் , அதேபோல பாதுகாப்பு கவசம் 11 லட்சம் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும்  வெண்டிலேட்டர் புதியதாக 2500  … Read more

டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் அனுமதி

டெல்லியில்  ஒரே நாள் இரவில் மட்டும்  கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்து வேகமாக  பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள லோக்நாயக் மருத்துவமனையில் நேற்று ஒரே நாள் இரவில் மட்டும்  கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை லோக்நாயக் மருத்துவமனையில் 106 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று … Read more

LIVE: அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை -முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி .!

தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது. 1.5 கோடி முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு ஒரே மருந்து தனிமைப்படுத்துதலே முதலமைச்சர் பழனிச்சாமி . வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை பரிசீலிக்கப்படும் கொரோனா ஒரு தடுப்பு நடவடிக்கையாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

திருச்சி விவசாயி தற்கொலை! காரணம் இதுதானா?

திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் பெரியசாமி .  இவர் ஒரு விவசாயி  ஆவார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். 10 நாட்களுக்கு முன் வாழை தார்களை அறுத்து, லாரியில் கேரளாவுக்கு கொண்டு சென்றார்.  இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால், வாழைத்தார்கள் சரியாக விலை போகவில்லை. மிக குறைந்த விலைக்கு வாழைத்தார் விற்றதால், பெரியசாமிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, வாழை சாகுபடிக்கு வாங்கிய கடனை … Read more

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்! தமிழக முதல்வர் அறிவிப்பு !

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய அரசு இதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதனையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த மாநிலங்களில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாடு வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில … Read more