LIVE: அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை -முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி .!

  • தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
  • கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.
  • 1.5 கோடி முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனாவிற்கு ஒரே மருந்து தனிமைப்படுத்துதலே முதலமைச்சர் பழனிச்சாமி .
  • வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை பரிசீலிக்கப்படும்
  • கொரோனா ஒரு தடுப்பு நடவடிக்கையாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை.
  • வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணி தீவிரம்
  • தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்.  ஈரோடு – 10, சென்னை – 4, மதுரை – 2, திருவாரூர் – 1 
  •  
author avatar
murugan