கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்..!

கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் 6 மாவட்டங்களுக்கு இன்று,நேரடியாக … Read more

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! செப்.,7 வரை நகை கடைகள் மூடல்.!

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் இன்று தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை நகை கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தாக்கத்தை பொறுத்து பல இடங்களில் ஊரடங்கில் தளர்வும், கட்டுபாட்டுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அங்குள்ள நகை கடைகளையும், நகை பட்டறைகளையும் இன்று தொடங்கி வரும் 7ஆம் … Read more

கோவை கல்யாண் ஜூவல்லரியில் உள்ள 51 ஊழியர்களுக்கு கொரோனா.!

கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரியிலயன் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு … Read more

யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமை – கோவை ஆட்சியர் அறிவிப்பு.!

பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், … Read more

#BREAKING :கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம் .!

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை தான் உள்ளது. கோவையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக இயங்கி வந்த … Read more

தண்ணீர், உணவு இல்லை.! மருத்துவர்கள் போராட்டம்.!

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை தான் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும்  சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு  வருகிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக இயங்கி வந்த கேன்டீன் முன் … Read more

BREAKING: கோவையில் தன்னார்வலர் ஒருவருக்கு கொரோனா உறுதி.!

கோவையில் காவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தன்னார்வலர் கடந்த 23 -ம் தேதி டெல்லியில் இருந்து கோவை வந்துள்ளார். இதையெடுத்து அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்தபோது  நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக இந்த தன்னார்வலர் கோவையில் உள்ளகாவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்துள்ளார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன் இந்த தன்னார்வலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட  நிலையில் தற்போது கொரோனா … Read more

திருப்பூரில் இன்று மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் திருப்பூரில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, … Read more

ஆளில்லாத கடையில் முறையாக பணத்தை வைத்து விட்டு பிரட் எடுத்துசெல்லும் பொதுமக்கள்.!

இந்தியாவில் கொரோனா காரணமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள்  தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசியப் கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அனைவரும் சமூக விலையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உள்ளதால் இவர் தனது பேக்கரியில் செல்ப்  சர்வீஸ் இந்தத் திட்டத்தை  ஏற்படுத்தியுள்ளார் . இவர் … Read more

கொரோனா தீவிரம்! 540 படுக்கைகள் தயார்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி!

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேட்டியளித்தார்.    அவர் பேசுகையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 540 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தனியார்  மருத்துவமனைகளிலும் 100 படுக்கைக்கு மேல் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவும்,  தேவையான வெண்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  என்றும், தனியார் பொறியியல் கல்லூரியில் தனி கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கோவை வந்துள்ள … Read more