இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ள முதல் 5 மாநிலங்கள் ! இதில் தமிழகம் இடம்பெறவில்லை !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவிலுள்ள முதல் 5 மாநிலங்கள் ! உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 8590 பேர் பாதிக்கப்பட்டுள்ள … Read more

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை !

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை.உ உமர் அக்மல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் மற்றும் பகுதி நேர ஸ்பினர் ஆவர். இவர் பாகிஸ்தான் அணியில் 16 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளிலில் விளையாடி உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஒரு போட்டியில் 2 பந்துகளை தவிர்த்தால் எனக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்களும் மற்றும் இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஆடாமல் இருக்கவும் என்னிடம் விலை … Read more

திருவள்ளூரில் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் !

திருவள்ளூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் 53 பேர் … Read more

மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் சொந்த ஊருக்கு சென்ற இளைஞர் !

மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் 7 நாட்கள் பயணித்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த இளைஞர் மகேஷ் ஜனா கொரோனா ஏப்ரல் 1ம் தேதி மிதிவண்டியில் சொந்த புறப்பட்டார். அவர் 7 நாட்களில் 1700கி.மீ கடந்து சொந்த ஊர் ஒடிசா வந்தடைந்தார். … Read more

அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் நிறுவனம் இந்திய அரசாங்கத்தை கோருகிறது !

கொரோனா ஊரடங்கு போது இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சுவிகி என அனைத்து நிறுவனங்களின் சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இதற்கு அமேசான் நிறுவனம் ஊரடங்கில் இவ்வாறு … Read more

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பாகுமா ?

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ? உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில், … Read more

சென்னை : ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு !

சென்னையில் ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு மக்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமதமித்தில் அதிக பாதிப்பு உள்ள சென்னையில் நேற்று(ஏப்.26) 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 523 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு … Read more

ராகவா லாரன்ஸின் சிளப்பான தரமான சம்பவம் ! ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர் !

தமிழ் திரைப்பட ராகவா லாரன்ஸ் கொரோனா ஊடங்கில் திண்டாடி வரும் மாற்றுதிறனாளிகளுக்கு நிதி உதவி செய்துள்ளார். உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும்  ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபலங்கள், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். … Read more

" கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே" – நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி “கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே” என்று கூறியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,917  பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5914 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையில் இந்திய … Read more

ஆர்.சி.பி அணியை விட்டு போகமாட்டேன் ! – கேப்டன் விராட் கோலி

ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. … Read more