Tag: Coronaindia

இந்தியாவில் கொரோனா பாதிப்பு – அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 17,092 ஆக  பதிவாகியுள்ளது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 17,092 ...

#BREAKING : மார்ச் 27-ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி..!

இந்தியா முழுவதும்  கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ஓமைக்ரான் பரவல் அதிகமாக பரவி வந்தது. இதனால் ...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 607 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ...

“புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்”- மத்திய அமைச்சர்

கொரோனா மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் ...

மகாராஷ்டிரா : ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 11,506ஆக உயர்வு

மகாராஷ்டிரா : ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,506ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் ...

ஆர்.சி.பி அணியை விட்டு போகமாட்டேன் ! – கேப்டன் விராட் கோலி

ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் ...

மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா.! சக வீரர்கள் தனிமை.!

மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 ...

தேனியில் இன்று மட்டும் புதிதாக 16 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கொரோனாவால் 690 பேர் ...

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் – டி.ஆர்.பாலு

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பிரதமருடனான ஆலோசனை ...

அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை உறுதி வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் ...

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி..எண்ணிக்கை 124 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 124 ஆக ...

நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வேண்டுகோள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ...

விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் ...

எச்சரிக்கை.! வாட்ஸ் அப்-பில் இனி இதை செய்ய முடியாது.!

கொரோனா குறித்த வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில், ...

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, ...

இந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4281 பேரில் ...

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ...

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 571 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ...

9 நிமிடங்களில் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்தது – அமைச்சர் தங்கமணி

கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் நேற்று சரியாக இரவு ...

ஹரியானாவில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் நாடு முழுவதும் 21 ...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.