கொரோனா நோயாளிகளுக்காக ஷாருக்கான் செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கொரோனா நோயாளிகளுக்காக தனது அலுவலகத்தை ஐசியு – ஆக மாற்றியுள்ளார். பாலிவுட் திரையுலகின் கிங் ஆப் ரொமான்ஸ் ஷாருக்கான் தான். பல ஹிட் படங்களை தனது நடிப்பினால் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜீரோ. நடிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் பலருக்கு உதவியும் வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிய ஷாருக்கான், சமீபத்தில் தனது அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு … Read more

வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்கி உதவிய இசை மேதைகள்.!

கொரோனாவால் வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தை இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக வழங்கிதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது . அதில் முக்கியமாக இசை கலைஞர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மூலம் 100 … Read more

ராகவா லாரன்ஸின் நிதியுதவியால் பயனடைந்த தூய்மை பணியாளர்கள்.!

ராகவா லாரன்ஸ், 3385 தூய்மை பணியாளர்களுக்கு 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கி உதவியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர் ஏற்கனவே தான் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கதிரேசனிடம் தனக்கு தர வேண்டிய சம்பளத்தில் ரூ. 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குமாறும், அதனை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோரியும் கேட்டதாக அறிவித்திருந்தார். … Read more

சினிமா கலைஞர்களுக்கு தனது உதவி கரத்தை நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்.!

வறுமையில் வாடும் 1500 சினிமா கலைஞர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.  கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் திரைப்படதுறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்  … Read more

கொரோனா தடுப்பு நிதியாக நன்கொடை வழங்கிய பிரபல பாலிவுட் நடிகை.!

கொரோனா தடுப்பு நிதியாக   பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும். இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபல பாலிவுட் … Read more

மாட்டு வண்டி மூலம் கிராமங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய சல்மான்கான்.!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும், திரைப்பட துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் உணவு இல்லாமல் கஷ்டப்படும் பலர் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் நிவாரண பொருட்களை அனுப்பி உதவியுள்ளார்.  ஆம், … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய் !

கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய். தேனியில் காதல் ஜோடி அமீன் மற்றும் கண்சுலாபீவி கடந்த 4 மாதங்களாக வசித்து வருகின்றனர். அமீன் மனைவி கண்சுலாபீவி 5 மாத கர்ப்பிணி பெண் ஆவார். கொரோனா ஊரடங்கில் அமீன் வேலைக்கு செல்ல முடியாததால் மனைவியின் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வந்தார். தேனி வந்தடைந்து 4 மாதங்களே ஆன நிலையில் குடும்ப அட்டை இல்லாமல் ரேசன் பொருட்கள் இல்லாமலும் தவித்து வந்தனர். இதை தேனி … Read more

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உணவு வழங்கிய பிரபல நடிகை.!

கொரோனா வைரஸ் காரணமாக  மே 3 ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது  சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரனிதா.  மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு  பாலிவுட் … Read more

ராகவா லாரன்ஸின் சிளப்பான தரமான சம்பவம் ! ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர் !

தமிழ் திரைப்பட ராகவா லாரன்ஸ் கொரோனா ஊடங்கில் திண்டாடி வரும் மாற்றுதிறனாளிகளுக்கு நிதி உதவி செய்துள்ளார். உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும்  ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபலங்கள், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். … Read more

50 அம்மா உணவகங்களுக்கு தலா 1 லட்சம் வழங்கிய லாரன்ஸ்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் , மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு சினிமாத்துறை சேர்ந்த பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 கோடி நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே, அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு … Read more