ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Jigarthanda On Netflix

டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் … Read more

2021 – ல் “ருத்ரனாக” மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்….! #HappyBirthdayRaghavaLawrence

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ருத்ரன் என்று வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.  நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இந்த திரைப்படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று படக்குழு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸின்  44 வது பிறந்த நாளை அவரது ரசிகர்களை கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல சினிமா … Read more

கதறி அழுத குடும்பத்திற்கு உதவ அரசிடம் வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்.!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் பலர் இந்த ஊரடங்கால் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் வேலைக்கு சென்ற தமிழ் குடும்பம் ஒன்று தாங்கள் இரண்டு மாதங்களாக பசியால் வாடுவதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்க காசு இல்லை என்றும், … Read more

மாற்றுத்திறனாளியின் கனவை நிறைவேற்றிய தளபதி.! நன்றியை தெரிவித்த ராகவா லாரன்ஸ்.!

மாற்றுத்திறனாளியின் கனவை  நடிகர் விஜய் நிறைவேற்றியுள்ளார் நன்றியை தெரிவித்த ராகவா லாரன்ஸ்.! தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவரிடம் அவரது நண்பரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை சமீபத்தில் விடுத்திருந்தார். காஞ்சனா படத்தில் நடித்த மாற்று திறனாளி ஒருவர் மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடலை 3 நாட்கள் மட்டுமே பயிற்சி செய்து மிகவும் அழகாக இசையமைத்த வீடியோவை வெளியிட்டு, அதனுடன் விஜய் சார் முன்னாடி இதை வாசித்து காட்டுவதும், அனிருத் … Read more

இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்யும் ராகவா லாரன்ஸ்..!

நடிகர் ராகவா லாரன்ஸ்  இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இதில் தென்னிந்தியா சினிமாயுலகில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார்.மேலும் தாய் … Read more

சந்திரமுகி 2 ல் ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம் இதுதானா..!

சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையனாக லாரன்ஸ் நடிப்பதாகவும், அந்த அரண்மனை பங்களாவில் வந்து தங்கும் புதிய குடும்பத்தை வேட்டையன் மற்றும் சந்திரமுகி என்னென்ன செய்கிறார்கள் என்பது தான் கதை என்று உண்மையை போட்டுடைத்துள்ளார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். … Read more

ராகவா லாரன்ஸின் சிளப்பான தரமான சம்பவம் ! ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர் !

தமிழ் திரைப்பட ராகவா லாரன்ஸ் கொரோனா ஊடங்கில் திண்டாடி வரும் மாற்றுதிறனாளிகளுக்கு நிதி உதவி செய்துள்ளார். உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும்  ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபலங்கள், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். … Read more

50 அம்மா உணவகங்களுக்கு தலா 1 லட்சம் வழங்கிய லாரன்ஸ்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் , மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு சினிமாத்துறை சேர்ந்த பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 கோடி நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே, அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு … Read more

அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் – நடிகர் ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா நம்மை விட்டு போக வேண்டுமென்றால் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். இதை … Read more

ரூ.1.5 கோடி நிதி கொடுத்த அக்‌ஷய்குமார்.! எங்களுக்கு கடவுள் இவர்தான் என்று புகழ்ந்த லாரன்ஸ்.!

ராகவா லாரன்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அது தற்போது 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியுள்ளது அவரது அறக்கட்டளை. பின்னர் இதற்காக லக்‌ஷ்மி பாம் படப்பிடிப்பின் போது நடிகர் அக்‌ஷய்குமாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார். இந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள் தான். அந்த … Read more