டெல்லியில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 4122ஆக உயர்வு !

டெல்லியில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா உறுதி இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4122ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் டெல்லி கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே … Read more

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 790 பேருக்கு கொரோனா உறுதி !

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 790 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12296ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே நாளில் … Read more

அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி !

அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல அரியலூரில் நேற்று … Read more

CRPF : ஒரே பாட்டலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 122ஆக உயர்வு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லி மயூர் விஹார் சி.ஆர்.பி.எப் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பட்டாலியனில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் எவையெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் ! !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என  மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பட்டியல் :- 1. சிவப்பு மண்டலம் : மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். சென்னை, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,மதுரை, ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர் ஆகிய 12 … Read more

முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன்

முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இரவுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த … Read more

கொரோனா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க மனு கொடுத்த நபருக்கு ரூ.25,000 அபராதம் !

கொரோனா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3லட்சம் வழங்க மனு கொடுத்த நபருக்கு 25,000 ருபாய் அபராதம் ! தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட கோரி ராஜேந்திரன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் … Read more

BIG NEWS : நாடு முழுவதும் மே 4 -க்கு பிறகு முக்கிய அறிவிப்பு – ஊரடங்கு தளர்வா ?

ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையெடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? அல்லது சில தளர்வுகள் இருக்குமா ? என்று மக்கள்  மத்தியில் … Read more

ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை….மக்கள் குடிப்பழகத்தை நிறுத்திவிட்டார்கள் – பார்த்திபன்

கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், மக்கள் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று பார்த்திபன் கூறுகிறார். பிரபல திரைப்பட நடிகர் பார்த்திபன் ‘ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது, மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்கிறார்கள், மகிழ்ச்சியா இருக்கிறார்கள் என்றார். ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், மக்கள் குடிப்பழக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றார். மேலும் இந்த ஊரடங்கு என்னையும் உடற்பயிற்சி செய்ய தள்ளியதாக கூறினார்.

கொரோனாவை எவ்வாறு தடுப்பது என்பதை வரைப்படம் மூலம் எடுத்துக்காட்டும் விஜய் பாஸ்கர் !

கொரோனாவை எவ்வாறு தடுப்பது என்பதை வரைப்படம் மூலம் எடுத்துக்காட்டும் விஜய் பாஸ்கர் ! தமிழகத்தில் நேற்று (ஏப்.,28) ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1128ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது … Read more