கர்நாடகத்தில் 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா..!
கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த குழந்தைகளில் 88 பேர் 0 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 305 … Read more