நரபலி கொடுக்கவே கழுத்தை அறுத்தேன்……..பெண் மந்திரவாதியின் பதறவைக்கும் குற்றப்பின்னனி…!!!
3 வயது சிறுமி கழுத்தது நரபலி கொடுப்பதற்காக மற்றும் என்னுடைய மாந்திரீ சக்தி அதிமாக தான் கழுத்தை அறுத்து கொலைச் செய்தேன் என்று பெண் மந்திரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை அருகே 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கொலை சம்பவத்தில் கொலைக்காரி என்று சந்தேகிக்கப்படும் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். தான் தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காகவே சிறுமியை இரக்கமின்றிக் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்ததாக அதிர்ச்சி … Read more