நரபலி கொடுக்கவே கழுத்தை அறுத்தேன்……..பெண் மந்திரவாதியின் பதறவைக்கும் குற்றப்பின்னனி…!!!

3 வயது சிறுமி கழுத்தது நரபலி கொடுப்பதற்காக மற்றும் என்னுடைய மாந்திரீ சக்தி அதிமாக தான் கழுத்தை அறுத்து கொலைச் செய்தேன் என்று  பெண் மந்திரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை அருகே 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கொலை சம்பவத்தில் கொலைக்காரி என்று சந்தேகிக்கப்படும் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். தான் தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காகவே  சிறுமியை இரக்கமின்றிக் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்ததாக  அதிர்ச்சி … Read more

“கணவன் , மனைவியாக வாழும் குழந்தைகள் அதிகரிப்பு” போலீஸ் அறிவுறுத்தல்..!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, யாழ்பாண மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளனர். மூத்த போலீஸ்  அத்தியட்சகர் தலைமையில், நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். போலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போது  சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பாக  கூட்டத்தில் பங்கேற்றவர்களால் பேசப்பட்டது. அப்போது இது குறித்து பதிலளித்த போலீஸ் தரப்பு, யாழ். மாவட்டத்திலுள்ள பெரும் பகுதிகளில் குழந்தை  திருமணங்கள் நடந்து சிறுவர்களும் , சிறுமிகளுக்கு  இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை போலீசார்  முன்னெடுத்து … Read more

“11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் கூட்டு பலாத்காரம்”குற்றாவளிகள் குண்டர் சட்டம் ரத்து..செயலாளர் பதில் வேண்டும் உயர்நீதிமன்றம்…!!!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார பயங்கரம் தமிழக செயலாளரை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி, முருகன் உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி … Read more

இது அபிராமி2…!தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொன்ற கொடூர தாய்..!!

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தனது இரண்டரை வயது குழந்தையை தண்ணீரில் அமிழ்த்தி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதி. கணவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஷிவன்யா ஸ்ரீ என்ற இரண்டரை வயது மகள் இருந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை … Read more

14 வயது சிறுமியை கொடுமை செய்த போலிசார்!!

14 வயது சிறுமி உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில்  வீட்டு வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் திருடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் நொய்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சிறுமியை போலீசார் கைது செய்தனர். மே 14ம் தேதி கைது செய்யப்பட்ட சிறுமி மே 16ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார். ஆனால், விடுவிக்கப்பட்ட மறுநாளே சிறுமியை யும், அவரது  17 வயது சகோதரனையும் போலீசார் அழைத்து சென்று  காவலில் வைத்தனர். … Read more

சரியான வயதில் திருமணம் செய்யவில்லை என்றால் இவ்வளவு பிரச்சனையா!!

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான சரியான வயதில் திருமணம் செய்தால் தான் அவர்களது இல்லற வாழ்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது.முதலில் அவர்களது வயதினை சரியாக தீர்மானிக்க வேண்டும். பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன்  … Read more

5 வயது சிறுமியை பாலியல் செய்த 10 வயது சிறுவன் கைது ..!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், கன்டபல்லபபூர் என்கிற பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். கோடை விடுமுறை என்பதால் அந்த சிறுமி நேற்று முன்தினம் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சிறுமிக்கு பழக்கமுடைய 10 மற்றும் 14 வயதான 2 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் குளிர்பானம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். இதுபற்றி தெரியவந்ததும், … Read more

பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.