உத்திர பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று!

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் முதலில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இவர் தான். குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே பழைய வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை மீரட்டில் உள்ள சுபார்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்று … Read more

அம்மாவின் ஃபோனில் 54,000 -க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை!

குழந்தைக்கு விளையாட கொடுத்த போனில் 54 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த குழந்தை. முன்பெல்லாம் பெரியவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்பொழுது பிறந்த குழந்தை கூட கையில் போனை கொடுத்தால் அனைத்தும் அறிந்து கொள்ளும் போல அவ்வளவு தூரம் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் அதிக அளவில் காணப்படுகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப குழந்தைகளும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக, குழந்தையின் அழுகையை அடக்க பெற்றோர்கள் … Read more

படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி – அப்பாவாகிய 17 வயது சிறுவன்!

படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி அப்பாவாகிய 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 17 வயதான சிறுவன் கோவையில் உள்ள கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாகி உள்ளது. சிறுவர்களாக இருந்தாலும் இருவரும் காதலித்து வந்துள்ளனர், மாணவியின் பெற்றோர் … Read more

‘I’m here’ – துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை!

துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை. துருக்கியில், ஏகன் தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. இதனால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை … Read more

பிறந்ததும் மருத்துவர் மாஸ்க்கை இழுக்கும் பச்சிளங்குழந்தை – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

பிறந்ததும் மருத்துவர் மாஸ்க்கை இழுக்கும் பச்சிளங்குழந்தை, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போதைய காலத்தில் பிறந்த குழந்தைகள் மருத்துவரைப் பார்த்து சிரிப்பதும், முறைப்பது, உடனடியாக நடக்க முயற்சிப்பது என பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்து பிறரை மகிழ்வித்து வருகின்ற நிலையில், துபாயிலிருந்து பிறந்த குழந்தை ஒன்று பிரசவம் பார்த்த மருத்துவர் மாஸ்க்கை கழற்ற முயற்சித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. துபாயில் உள்ள மகளிர் சிறப்பு மருத்துவர் சமீர் செரீப். கொரோனா காலகட்டமாக இருப்பதால் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் … Read more

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி! குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணின் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள். கடந்த செவ்வாய்கிழமை சிகாகோ நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 35 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.  இந்நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன்  காப்பாறறியுள்ளார். இந்த செயலானது, சோகத்திலும் ஆறுதலாய் அமைந்தது. … Read more

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி! குவியும் பாராட்டுக்கள்!

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி. உத்திரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா அவர்கள், கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், … Read more

பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ். பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் அதற்க்கு காரணம் சுத்தமின்மை தான். பிறந்த குழந்தை முதல் வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் வரை எளிதில் நோய்தொற்றுகளுக்கு ஆளாகி விடுவதால், பெற்றோர்கள் சில ஆரோக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கை கழுவுதல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், எளிதில் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, … Read more

முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகிய ஆதிச்சநல்லூரில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில், முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், கட்டிடங்கள் அவர்களின் எலும்புக்கூடுகள் என பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் எலும்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது.

இப்படியும் ஒரு மனிதரா? தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர்!

தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர். பெங்களூருவில் புறநகர் பகுதியான பிரேசர் டவுன் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக். இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இவர், தேநீர்கடை நடத்தி வருவதுடன், தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த நபர் தனது கைகளில் இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்தியவாறு கொண்டு செல்லும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் இதயங்களை … Read more