பிறந்து இரண்டு வாரங்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று…!

குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், மக்களின் அலட்சியப்போக்கு காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறுகையில், கடும் வயிற்று போக்குடன் குழந்தைகளை மருத்துவமனைக்கு … Read more

என்ன ஒரு ஆச்சரியம்…! பிறக்கும் போதே கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை…!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளல்  வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண் 36 வாரங்கள், மூன்று நாட்கள் கர்ப்பிணியாக இருந்தபோது … Read more

குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது உண்மை தானா?

குங்குமப்பூ சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது காலம் தொட்டு சொல்லிவரகக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது உண்மைதானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சாஃப்ரான், கேசர், கூங் அல்லது குங்குமப்பூ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கூடிய இந்தப் பூ சுவைக்காகவும் நிறத்திற்காகவும் பல உணவுகளில் சேர்க்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக குங்குமப்பூ என்றாலே கர்ப்பிணிகள் பயன்படுத்துவது நல்லது என்ற ஒரு எண்ணம் தான் … Read more

கை குழந்தையோடு பயணம் செய்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக இந்த பதிவு..!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில்  குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். பொதுவாகவே பெற்றோர்கள் பயணத்தின்போது கை குழந்தைகளை அழைத்துச் செல்வது சிரமமான ஒன்று தான். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, தங்களது பயணத்தை ரத்து செய்வது சிறந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில்  குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் … Read more

பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?

பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?, தூக்கி வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். பொதுவாக குழந்தைகளை பார்த்தாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், முதியவர்கள் இதுகுறித்து கூறுகையில், குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருக்காதீர்கள். இதுவே பழக்கமாக போய்விடும் என்று கூறுவர். தற்போது இந்த பதிவில், பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?, தூக்கி வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி … Read more

தங்களால் வளர்க்க முடியாது என குழந்தையை அரசிடம் ஒப்படைத்த பெற்றோர்…! பெயர் சூட்டிய கலெக்டர் சந்தீப் நந்தூரி..!

ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆண் குழந்தைக்கு ‘ஆதவன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் குழந்தையை வளர்க்க இயலாத காரணத்தினால், அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தைகள் வருகிறது. இதனையடுத்து, குழந்தையை அங்குள்ள அரசு தொட்டில் … Read more

குழந்தையை காக்கும் பாதுகாவலன் – இணையத்தை கலக்கும் பூனையின் செயல்!

குழந்தை ஜன்னலில் எற முயற்சிக்கும் பொழுது, வேண்டாம் தவறு என்பது போல பூனை ஒன்று தட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், 5 அறிவு கொண்ட ஜீவராசியின் அறிவையும் பலர் புகழ்ந்து வருகின்றனர். தற்பொழுதைய ட்டத்தில் மனிதர்களை விட விலங்குகள் தான் அறிவு ஜீவிகளாக விளங்குகின்றனர். குறிப்பாக கவனக்குறைவாக பெற்றோர்கள் இருந்தாலும், குழந்தைகளை கவனித்து கொள்ளும் நாய்களை நாம் கேள்விபட்டிருப்போம். வீடியோக்கள் மூலம் பார்த்து கூட இருப்போம். ஆனால், பூனைகள் அது போல செய்து … Read more

உங்கள் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த குழந்தைகளாக இருக்க வேண்டுமா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க!

நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டும். பொதுவாக மனிதருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் பலவகையான நோய்கள் ஏற்படக் கூடும். குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் மிகவும் எளிதாக அவர்களை எந்த நோய் வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும். எனவே நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் … Read more

உடல் உறுப்பு தானம் செய்த 20 மாத குழந்தை!

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ்குமார் தம்பதியினருக்கு பிறந்த 20 மாத குழந்தையான தனிஸ்ஷாவின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.  உடல் உறுப்பு தானம் என்றால் அது பெரியவர்கள் செய்து தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது 20 மாத குழந்தை ஒன்று தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ்குமார் தம்பதியினருக்கு பிறந்த 20 மாத குழந்தையான தனிஸ்ஷா … Read more

பேறுகாலத்தில் பெரிதும் உதவும் பேரீச்சையின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேறுகாலத்தில் பேரிச்சையின் நன்மைகள் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பிணிகள் … Read more