பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் பிறந்த குழந்தை! குழந்தைக்கு என்ன பெயரிட்டுள்ளனர் தெரியுமா?

பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் பிறந்த குழந்தை. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின், கிளனல்லன் என்ற பகுதியில், ஒரு சமூகத்தினர் முகாம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் வசித்து வரு ஒரு பெண்ணுக்கு விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. கிளனல்லன் பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, கிரைஸ்டல் ஹிக்ஸ் என்ற அந்த பெண்மணிக்கு, விமானத்திலேயே ஆன் குழந்தை பிறந்துள்ளது.தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில், குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், குழந்தைக்கு … Read more

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்? காரணம் என்ன? வாருங்கள் அறியலாம்!

ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார் என்ற நற்செய்தி அறிந்தாலே அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை விட அதிகமாக குவிவது கட்டுப்பாடுகள் தான். ஏனென்றல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு கருதி, கருச்சிதைவை தடுக்க தான் பெரியவர்கள் சில கட்டு பாடுகளை கூறுவார்கள். அதாவது கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தில் உண்ணக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. பலன்கள் மற்றும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அதிலும் பப்பாளி, அன்னாசி மற்றும் பலா ஆகிய பழங்களை மட்டும் உட்கொள்வதை தவிர்ப்பது நலம், … Read more

தாய் வேறு இடம்! குழந்தை வேறு இடம்! விமானம் மூலம் கொண்டுவரப்படும் தாய்ப்பால்! காரணம் என்ன?

குழந்தைக்காக விமானம் மூலம் கொண்டு வரப்படும் தாய்ப்பால். பெற்றோர்களை பொறுத்தவரையில், தனது குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தியாக மனதுடையவர்கள். லே- அறுவைசிகிச்சை மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையானது, பிறந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காரணம் என்னவென்றால், குழந்தையின் சுவாசக்குழாயும், உணவுக் குழாயும் ஒன்றோடொன்று இணைந்திருந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று … Read more

குப்பை தொட்டியில் குழந்தை! அர்பணிப்புணர்வுடன் பணி செய்யும் தூய்மை பணியாளர்!

குப்பை தொட்டியில் குழந்தையை வைத்துவிட்டு, தூய்மை பணியில் ஈடுபாட்ட தாய். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இவருக்கு 3 வயதில், பொட்டு என்ற குழந்தை உள்ளது. அவரை தனியாக விட்டுச் செல்ல இடம் இல்லாத காரணத்தினால் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்கிறார். இதனையடுத்து, இவர் அந்த குழந்தையை குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள, ஒரு குப்பை கூடையில் அமர வைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சுஜா … Read more

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை அரசு மருத்துவமனை – குழந்தைகளுக்கு தீ விபத்து!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல். தஞ்சாவூர் மிராசுதார் எனும் அரசு மருத்துவமனையில் புதிதாக பிரசவ வார்டு புதிதாக மாடி கட்டடத்தில் கட்டப்பட்டு தற்பொழுது சில நாட்களாக தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளங்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்த பிரசவ அறையின் பின்புறத்தில் மின்னழுத்தத்தின் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரசவ அரைக்கும் … Read more

அவரை வாழ்நாளில் மறக்கமுடியாது.! பால் வாங்கி கொடுத்த காவலருக்கு குழந்தையின் தயார் நன்றி.!

ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு குழந்தையின் தாயார் நன்றி. கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் … Read more

பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய்!

பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய். இன்று பல குடும்பங்களில் கணவன் – மனைவி சண்டையில், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பலர் தங்கள்து குடும்ப தகராறில் ஏற்படும் கோபத்தால், குழந்தைகளை அந்த கோபத்திற்கு இரையாக்கி விடுகின்றனர்.  அந்த வகையில், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே, பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, குழந்தையின் தாய் எலி பேஸ்ட் கொடுத்து கொடூரமான முறையில் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் … Read more

கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை.. சில நிமிடத்தில் இறந்த சோகம்!

சென்னையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணிநேரத்தில் இறந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, சூளையை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று … Read more

குழந்தைகளுக்கு முட்டையை எப்படி கொடுக்க வேண்டும் தெரியுமா?

முட்டையை குழந்தைகளுக்கு எப்போது சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். முட்டையின் பயன் என்னவென்றால் ஊட்டச்சத்தின் ஒரு பகுதி. இதெல்லாம் அம்மாக்கள் தயாரிக்க எளிதாகவும் குழந்தைகள் மெல்லுவதற்கும் எளிதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் சொல்லமுடியாத அளவிற்கு நன்மைகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய கருத்து என்னவென்றால் குழந்தைகளின் உணவு ஒவ்வாமைகளில் முட்டைகளும் அடங்கும். இப்போ உள்ள காலத்தில் உணவு வழக்கப்படி கட்டியான உணவை சாப்பிட … Read more

1 வயசு ஆகாத குழந்தைக்கு இந்த மாதிரி உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.!

ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம். புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே. எப்போதும் குழந்தை பிறந்து … Read more