பணப்பட்டுவாடாவை தடுத்த பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…!

சென்னை துறைமுகம் பகுதியில், பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிராமுகர் சரத் என்பவருக்கு அரிவாள் வெட்டு. தேர்தல் சமயங்களில் பணப்பாட்டுவாடா செய்வது என்பது  சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சில இடங்களில் மறைமுகமான முறையில் பணப்பட்டுவாடா நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில், சென்னை துறைமுகம் பகுதியில், பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிராமுகர் சரத் என்பவரை, 3 பேர் கொண்ட மர்மக்கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி … Read more

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்…!

நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் அடிக்கடி இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதல்   தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் … Read more

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொழிலாளர்களுக்கு இடையே மோதல்!

ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் கேசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசி சாலைகளுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வல்லபனேனி வம்சிமோகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அந்த இடத்தை விட்டுச் சென்றபின், சிலருக்கு இடையே வாய்மொழி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்டனர். இந்த கலவரம் குறித்து, சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் அவர்கள் கூறுகையில்,  ‘ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான … Read more

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு! மாணவர்கள் அதிர்ச்சி!

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபியின் கேலி சித்திரங்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஆயுதங்கள் கொண்டு ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து … Read more

13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம்!

13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம். நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கோவை ஓண்டிபுதூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய 13 வயது சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் தாக்கி உள்ளார். இவர் லத்தியால் தாக்கியதில், அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவு … Read more

பெங்களூரு கலவரம்! துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நவீனை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பிய நிலையில், திடீரென சீனிவாசமூர்த்தியின் வீடு … Read more

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள். ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு படைகளும், தலிபான் பயங்கரவாதிகளும், பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆப்கான் அரசு, நேற்று நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்திருந்தது. இந்நிலையில்,  … Read more

தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர் சரமாரியாக தாங்கி உள்ளனர். இதனால், படுகாயமடைந்த பிரசாத், ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரின் டிரக்கை நிறுத்தியதற்காக பிரசாத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, … Read more

சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை! அமெரிக்கா குற்றசாட்டு!

சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், சீன ரானுவ வீரர்கள் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள்  வெளியாகி உள்ளது. இந்நிலையில், மரணத்தை மறைக்க கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன ராணுவ வீரர்களின் உடல்களை, உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை … Read more

நான்காவது சந்திப்பு! லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை!

லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை. கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில், இன்று மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமண்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். எல்லை மோதலுக்கு பிறகு,  இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு  இடையே நடைபெறும் நான்காவது சந்திப்பு ஆகும். இந்த  சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள், சீன எல்லைக்குள் … Read more