ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடிகளின்..!! மேல் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்..!!!

ஆப்கானிஸ்தானில் காபூல் உள்ள சோதனை சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வியாழக்கிழமை கசினி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிழக்கு கசினி மாகாணத்தில் உள்ள சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த போலீசார் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.  மேலும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு … Read more

நட்சத்திர விடுதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்!ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் …..

பிரிட்டனின் டென்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், உலகின் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான இண்டர் காண்டினெண்டலுக்கு காபூலிலும் கிளை உள்ளது. இந்த விடுதிக்குள் நேற்றிரவு, துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் சிலர் புகுந்து விருந்தினர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும், அங்கு தங்கியிருந்த பலரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடி வந்தவர்களுள் ஒருவரான உணவு விடுதியின் மேலாளர், 4 பேர் கொண்ட கும்பல், சமையலறை வழியாக நுழைந்ததாகவும், சிலரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தெரிவித்தார். விருந்தினர்கள் … Read more

செங்கோட்டை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி கைது!

கடந்த 2000 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில்  தாக்குதல் தொடர்பாக பிலால் அகமது காவா என்ற தீவிரவாதி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தான். இவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிலால் அகமது காவா-வை டெல்லி விமான நிலையத்தில், டெல்லி சிறப்பு காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று கைது … Read more

எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழப்பு!

2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியத் தரப்பில் 28 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர் 2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் 860 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக … Read more

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்முவில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில் ஊடுருவ முயன்ற ஒருவரை பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். எல்லை பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை சுட்டு கொன்றனர். ஊடுருவ முயன்ற மர்ம ஆசாமி(தீவிரவாதி) குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அந்த பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது . source: dinasuvadu.com

புனே அருகே இரு பிரிவினரிடையே மோதலால் வன்முறை!

கோரேகான்  என்ற இடத்தில் 1818-ஆம் ஆண்டு அரங்கேறிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் 200-ம் ஆண்டு நினைவுதினம் திங்களன்று நடைபெற்றது.. நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது, பேஷ்வா இனத்தவருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பும் கற்களை வீசிக் கொண்டதால், வன்முறையில் வெடித்தது. வாகனங்களும், வீடுகளும் தீக்கிரையாகின. பதற்றம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வன்முறை குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா … Read more