வயிறு வலிக்குது என கதறிய சிறுமி – பரிசோதனை செய்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வயிறு வலிக்குது என கதறிய சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமி ஒருவர் தனக்கு மிக வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் சிறுமிக்கு என்ன இருக்கப்போகிறது வயிற்றில் ஏதேனும் பிரச்சினை இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவர்களிடம் சிறுமியை கூட்டி சென்று பரிசோதித்தனர். அப்பொழுது அந்தப் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. … Read more

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் … Read more

13 ஆண்டுகளாக பயன்படுத்தபடாத செல்போன் டவர் – 3 நாள் டவரிலேயே தங்கியிருந்து கொள்ளையடித்த கும்பல்!

13 ஆண்டுகளாக பயன்படுத்தபடாத செல்போன் டவர் குறித்து அறிந்து கடந்த 3 நாட்களாக டவரிலேயே தங்கியிருந்து கொள்ளையடித்த கும்பல் கைது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி எனும் இடத்தின் அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் அப்படியே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த செல்போன் டவர் குறித்து அறிந்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேர் அதை முழுவதுமாக கொள்ளையடிக்க முடிவு செய்தனர். அதன் பின்பு … Read more

அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தான் – சிங்கப்பூரில் அதிரடி!

சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தானாம். கடந்த பல மாதங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இதன் தீவிரம் அதிகரித்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஊரடங்குகளை தளர்த்தி மக்களுக்காக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடைகள் அனைத்தையும் திறக்க அனுமதித்து  இருந்தாலும் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல வேண்டும் என்பது கடைப்பிடிக்க வேண்டிய … Read more

டெல்லியில் போதைப்பொருள் விற்ற கும்பலை கைது செய்த போலீசார்!

டெல்லியில் போதைப்பொருள் விற்ற இரண்டு நேபாள நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தலைநகர் டெல்லியில், குர்கான் மற்றும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவதாகவும், இவர்கள் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் டெல்லி குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் போதைப்பொருள் சாம்பலை செய்த நீரஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நேபாள நாட்டினரை கைது செய்துள்ளனர். இவர்களது வாடகை வீட்டில் இருந்து, பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் … Read more

ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம். குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியான 12 வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பதாக காணமல் போனார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அச்சிறுமி அப்பகுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ’12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார்.’ தெரிவித்துள்ளனர். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது … Read more

மனைவியை போட்டு தள்ள நண்பனுக்கு 5000 கொடுத்த கணவர் … 20 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது!

மனைவியை போட்டு தள்ள நண்பனுக்கு 5000 கொடுத்த கணவர், சிறையில் உயிரிழந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள விஜாபூர் மேக் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த சுரேஷ் என்பவருக்கும் அவரது மனைவி குந்தாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், சுரேஷுக்கு மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டு தனது மனைவியை போட்டு தள்ள முடிவு எடுத்துள்ளார். இதற்காக தனது நண்பர் சம்பூர் என்பவருக்கு … Read more

கள்ளக்காதலன் வீட்டின் முன்பு மனைவி தலையை வெட்டி வைத்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்!

கள்ளக்காதலன் வீட்டின் முன்பு மனைவி தலையை வெட்டி வைத்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்னும் மாவட்டத்தில்உள்ள அனந்தசாகர் எனும் கிராமத்தில வசித்து வரக்கூடிய அம்சமா எனும் 35 வயது பெண்ணின் கணவர் ஜூரு. இருவரும் வாழ்ந்து வந்த வாழ்க்கையில் திடீரென அம்சம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி உள்ளதை அடுத்து … Read more

நேரம் பார்த்து காத்திருந்து மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன்!

நேரம் பார்த்து காத்திருந்து மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன் கைது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியை சேர்ந்த ஹர்சுலே எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய கட்டிட ஒப்பந்தகாரர் ஒருவரின் மனைவிக்கும் தம்பலே என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கட்டிட ஒப்பந்தகாரர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், அதை பயன்படுத்திக்கொண்ட தம்பலே அவரது வீட்டிற்கு சென்று ஒப்பந்தகாரர் மனைவியுடன் அடிக்கடி தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து கட்டிட ஒப்பந்தகாரரிடம் கிராம … Read more

ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!

ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார்.  இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி பெய்த மழையால் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சங்கோலி ராயண்ணா, ரயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். நாலிரவில் … Read more