இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதல் – 4 பேர் கைது

Arrest

குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடத்த்ப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி-நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை … Read more

சிவகாசி பட்டாசு விபத்து – 3 பேரை கைது செய்த காவல்துறை…!

Arrest

சிவகாசியில் நேற்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம் புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், சிவகாசி அருகே மாறனேரி தாலுகாவில் உள்ள கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது. … Read more

திருச்செங்கோடு குழந்தை விற்பனை விவகாரம் – மேலும் ஒரு இடைத்தரகர் கைது..!

Arrest

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள்  தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை  சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு … Read more

12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கில் மாறுவேடத்தில் சுற்றி திரிந்த குற்றவாளி கைது..!

Arrest

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே … Read more

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை – ஐந்து பேர் கைது

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் … Read more

முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. 5 பேரை பிடித்து விசாரணை!

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் காவல்துறை விசாரணை என தகவல். மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தற்போது 5 பேரை பிடித்துச்சென்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து … Read more

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சமீப நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வரும்  நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகள் 25 பேர் கைது..!

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரங்களில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது – டிஜிபி

போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை. மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி,  திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம். … Read more

நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை..!

நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்கள் மீது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை … Read more