மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த மாணவரின் செல்போனில் 2000 ஆபாசப்படங்கள்..!

மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய ஆசாத்தின் செல்போனில் 2000 ஆபாசப்படங்கள்.  பெங்களூரு ஒசகெரேஹள்ளி பள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாணவிகள் கழிவறைக்கு சென்ற போது அங்கு இளைஞர் ஒருவன் நின்று  கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து போலீசார் கல்லூரியில் உள்ள … Read more

சத்யேந்திர ஜெயினுக்கு தரப்பட்டது பிசியோதெரபி தான் – டெல்லி துணை முதல்வர்

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி தான் தரப்பட்டது. அது மசாஜ் அல்ல என டெல்லி துணை முதல்வர் விளக்கம்.  ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் அண்மையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த  குற்றத்தின் பேரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயந்த்க்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து டெல்லி துணை முதல்வர் … Read more

மதுபோதையில் கல்லூரிக்குள் நுழைந்து இளைஞர்கள் ரகளை..! 6 பேர் கைது…!

மதுரையில் கல்லூரியில் போதையில் தகராறு செய்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர்.  நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரி சாலையில் இளைஞர்கள் சிலர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் சென்றுள்ளனர்.  மேலும், ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இளைஞர்களின் செயல் அங்கிருந்த மாணவிகளை அச்சத்தில் ஆழ்த்திய நிலையில்,  இதனை பார்த்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி அருகே ஏன் இப்படி செய்கிறீர்கள் மாணவிகள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த … Read more

இலங்கையில் தமிழக மீனவர்கள் மூவர் விடுதலை…!

இலங்கையில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் விடுதலை.   தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில், ஊர்க்காவல் துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த மூன்று மீனவர்களும்  விடுவிக்கப்பட்டனர்.

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கற்படை.  சமீப காலமாக தமிழக மீனவர்கள்  மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் … Read more

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக மேலும் ஒருவர் கைது.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து  சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். கைதான … Read more

கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் சிறையிலடைப்பு..!

கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து  சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை  காவல்துறையினர் கைது … Read more

கோவை கார் வெடிவிபத்து.! ஜமேசா முபினுடன் தொடர்புடைய 5 பேர் அதிரடி கைது.! 

கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடன் ,தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஏதேனும் … Read more

#BREAKING: “மின்னல் ரவுடி வேட்டை” 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திர பாபு

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் கைது. தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 ரவுடிகளும் தற்போது பிடிபட்டனர். தமிழ்நாடு … Read more

போதைப்பொருள் விற்பனை – இந்து முன்னணி நிர்வாகி கைது!

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட இந்து முன்னணி நிர்வாகி கைது.  போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதனை தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் பொன்னம்மாள் பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து … Read more