வீரர் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் ! காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்!
விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு துணிச்சலாக இருந்து மீண்டு வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன் ஆவர். கடந்த பிப்ரவரி மதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ எல்லையை பதன்கோட் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விமானப்படை வீரர்கள் … Read more