‘அந்த இளம் விக்கெட் கீப்பரால் தான் ஜெயிச்சோம்’ – வெற்றிக்கு பின் ருதுராஜ் பேசியது இதுதான் ..!
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்திய பிறகு சென்னை அணியின் கேப்டன் ஆன ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணங்களை பற்றி பேசி இருந்தார். நடந்து கொண்டிருக்கின்ற ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் நேற்றைய 29-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனால் பேட்டிங் … Read more