டெல்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒத்திகையை ஆயவு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!

டெல்லி மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை சிகிச்சையை ஆய்வு செய்தார் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை.! மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா ஆலோசனை நடத்தி வருகிறார். அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன. மத்திய சுகாதார துறை அறிவுறுத்தலின் பேரில் மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்துகளில், குறிப்பாக சர்வதேச விமான சேவைகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் காணொளி வாயிலாக … Read more

கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் RNA கண்டுபிடிப்பு.! மத்திய சுகாதாரத்துறை தகவல்.!

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது. – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. உலகஅளவில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கணக்கில் கொண்டு நாட்டின் சுற்றுச்சூழல், கழிவுநீர் மற்றும் தொற்று கண்காணிப்பை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து … Read more

பயப்பட தேவையில்லை.. ஆனாலும் எச்சரிக்கையாக இருங்கள்.! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்.!

மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. கொரோனாவின் தாக்கம் தற்போது அண்டை நாடான சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால்,  இந்தியாவில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், … Read more

#Breaking : மீண்டும் முகக்கவசம்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!

மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.  அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என … Read more

முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதுநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.  கடந்த மே மாதம் 21-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 849 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை 2.06,301 பேர் எழுதினர். இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தேர்ச்சி அடைந்த … Read more

#BREAKING: 12-14 வயது சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தடுப்பூசி -மத்திய அரசு அறிவிப்பு ..!

12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “பூஸ்டர் டோஸ்” நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மத்திய சுகாதார அமைச்சர்  … Read more

நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் – மத்திய அமைச்சர் மாண்டவியா!

நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளது பெருமைக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

டெல்லியில் டெங்கு பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மத்திய குழு ஆய்வு …!

டெல்லியில் டெங்கு பரவல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மத்திய நிபுணர் குழுவை அனுப்ப மத்திய சுகாதார செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலும் குறையாமல் தொடரும் நிலையில், சில பகுதிகளில் டெங்கு கொசு தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், இதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் டெங்கு தொற்று அதிக அளவில் காணப்படுகிறது டெல்லியில் உள்ள டெங்கு பரவல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை … Read more

இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!

இதுவரை இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது.  முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சாதனைக்கு இந்திய … Read more