இந்தியாவில் 760, தமிழ்நாட்டில் மட்டும் 38 பேருக்கு கொரோனா உறுதி!

Corona -JN1 Variant

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 760 கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவரும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 44,478,047 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 5,33,373பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,423 பேர் … Read more

சீனாவில் சுவாச கோளாறு பிரச்சனை..! இந்தியாவிற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

china

கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது சீனாவில், பருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு … Read more

கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு.! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.!

கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் தற்போது மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.  இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது . இதில் … Read more

#Breaking : மீண்டும் முகக்கவசம்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!

மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.  அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என … Read more

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை … Read more

#CoronaUpdate:மக்களே கவனமாக இருங்க…ஒரே நாளில் 2,451 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,451 பேருக்கு கொரோனா பாதிப்பு;54 பேர் கொரோனாவுக்கு பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,380 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,451 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,52,425 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,589 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை … Read more

#Breaking:தொடர்ந்து உயர்வு…ஒரே நாளில் 2,380 பேருக்கு கொரோனா;13,433 பேருக்கு சிகிச்சை!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,380 பேருக்கு கொரோனா பாதிப்பு;56 பேர் கொரோனாவுக்கு பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,067 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,380 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,49,974 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,231 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து … Read more

#Breaking:மக்களே உஷார்…மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா;அதிகரித்த பலி!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,067 பேருக்கு கொரோனா பாதிப்பு;40 பேர் கொரோனாவுக்கு பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு1,247ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,067 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,47,594 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,547 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் … Read more

#CoronaUpdate:நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் புதிதாக 1247 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1247 பேருக்கு கொரோனா பாதிப்பு;1 பேர் கொரோனாவுக்கு பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,183 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1,247 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,45,527 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 928 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு … Read more

#CoronaUpdate:மீண்டும் உயர்ந்த கொரோனா – மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 975 பேருக்கு கொரோனா பாதிப்பு;4 பேர் கொரோனாவுக்கு பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 949 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 975 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,40,947 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 796 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து … Read more