அர்ஜுன் ரெட்டியாக இறங்கி அடித்த மணிகண்டன்… தெறிக்கும் Lover டீசர்.!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரை வைத்து பார்க்கையில், கல்லுரியில் நடைபெறும் காதல் … Read more

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மணிகண்டனின் அடுத்த படம் ரெடி.!

Manikandan new movie

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடைசியாக மத்தகம் வெப் சீரிஸில் நடித்திருக்கும் மணிகண்டன், முன்னதாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு காதல் குடும்ப திரைப்படமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஜெய் பீம் வெற்றியை தொடர்ந்து குட் நைட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மணிகண்டனுக்கு இப்படம் மூலம் நல்ல … Read more

இரவு நேர மணல் திருட்டு.! தடுக்க முயன்ற நெல்லை எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு.!

நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு நெல்லை மாவட்ட பழவூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் அம்பலவாணபுரம் பகுதியில் ரோந்து பணியில். அப்போது அந்த பகுதியாக சங்கர் மணிகண்டன் ஆகியோர் டெம்போவில் மணல் கடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. அந்த டெம்போவை சோதனையிட்டு , அனுமதி சீட்டை எஸ்ஐ பார்த்திபன் சரிபார்த்துள்ளார். அப்போது, சங்கர் மணிகண்டன் ஆகிய இருவரும் … Read more

#BREAKING : பிரபல உணவகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.  கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்கிறது. மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

எஸ்.ஐ.பூமிநாதனை கொன்ற மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

எஸ்.ஐ. பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளார். … Read more

இந்த விடியா அரசின் ஆட்சியில் பொதுமக்களும், பெண்களும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை – ஈபிஎஸ்

கல்லூரி மாணவன் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தமிழ் நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, சமூக விரோத சக்திகளின் அட்டகாசமும், அடாவடித்தனமும், அரசு அதிகாரிகள் சமூக விரோதிகளாலும், ஆளும் திமுக-வினராலும் மிரட்டப்படுவது தொடர்கதையாகி உள்ளது. மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சியிலும், தொடர்ந்து அம்மாவின் அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்த … Read more

இந்த உயிரிழப்புக்கு காவல்துறையினரின் மெத்தனப்போக்கே காரணம் – அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்

கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்.  ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த 5 ஆம் தேதியன்று பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும்,பின்னர் போலீஸார் மணிகண்டனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து காவல் … Read more

#BREAKING : எஸ்.எஸ்.ஐ கொலை: மணிகண்டனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்..!

திருச்சி நவல்பட்டு எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு ஒருநாள் போலீஸ் காவல். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை … Read more

8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தாய்…! போலீசார் தீவிர விசாரணை…!

தூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஜெபமலர் என்ற பெண் விற்பனை செய்துள்ளார்.  கடந்த 2019-ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு (38), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபமலருக்கும் (27) திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபமலர் அவரது குழந்தையை கூட்டிக் கொண்டு, தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் குழந்தையை, … Read more