பெண்களை அடிமைகளாகவே பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக – ஜோதிமணி எம்.பி

பெண்களை அடியாக பார்க்கின்ற ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் கற்கால சிந்தனைகளையொட்டி, இந்த மாதிரியான வினாதாளை சிபிஎஸ்சி வைத்துள்ளார்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.  சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி … Read more

கடினமான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையும், தேசத்தையும் வழிநடத்திய தேவதை – ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த அப்பதிவில், ‘வாழ்வின் இடிபாடுகளிலிருந்து மீண்டெழுந்து,கடினமான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையும், தேசத்தையும் வழிநடத்திய தேவதை. தியாகம்,கண்ணியம்,அன்பு,எளிமை,அர்ப்பணிப்பின் அடையாளம். அன்பின் கரம்பற்றி இந்த தேசத்தில் அடியெடுத்து வைத்து … Read more

பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்தவர் – ஜோதிமணி எம்.பி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் … Read more

மோடி அரசு ஏன் விவாதங்களுக்குப் பயப்படுகிறது? மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது – ஜோதிமணி எம்.பி

மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து ராஜ்யசபாவில் உள்ள 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக,அனைத்து விவாதத்திற்கும் நாங்கள் தயார் என்றார் பிரதமர் மோடி . ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் … Read more

‘இது முதன்முறை அல்ல’- தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிய ஜோதிமணி எம்.பி..!

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்க சென்ற கரூர் மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி … Read more

ஒரு காவல்துறை அதிகாரிக்கே இதுதான் கதி என்றால் சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது – ஜோதிமணி எம்.பி

ஒரு காவல்துறை அதிகாரிக்கே இதுதான் கதி என்றால் சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு … Read more

கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது – ஜோதிமணி எம்.பி

கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது என ஜோதிமணி எம்.பி ட்வீட். கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த  நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் … Read more

இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது..! இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி! – ஜோதிமணி எம்.பி

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜோதிமணி … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி எம்.பி…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு, ஜோதிமணி எம்.பி … Read more

இவர்கள் இருவரின் பதற்றத்தை தமிழக விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் – ஜோதிமணி எம்.பி

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறேன். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, எம்.பி. ஜோதிமணி … Read more