சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ, அதே போல தான் அரசியலும் -ஈபிஎஸ்
சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ அதே போல் அரசியலில் நுழைவதும் கடினம் என ஈபிஎஸ் பேச்சு. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்ற, எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் திரையரங்கிற்கு சென்று 25 வருடம் ஆகிறது. அரசியலில் அனைவருக்கும் முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடாது .ஆனால் அது எனக்கு கிடைத்துள்ளது. … Read more