சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ, அதே போல தான் அரசியலும் -ஈபிஎஸ்

சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ அதே போல் அரசியலில் நுழைவதும் கடினம் என ஈபிஎஸ் பேச்சு.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்ற, எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் திரையரங்கிற்கு சென்று 25 வருடம்  ஆகிறது. அரசியலில் அனைவருக்கும் முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடாது .ஆனால் அது எனக்கு கிடைத்துள்ளது. … Read more

300 திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இருந்துள்ளனர்.! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

எடப்பாடி திமுக கவுன்சிலர் உட்பட பலர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம்  எடப்பாடியில் இன்று செய்தியாளர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், ‘ எடப்பாடியில், 12வது வார்டு திமுக கவுன்சிலர் ஆர்.ரவி அவர்களும், திமுகவை சேர்ந்த அமுதா ரவியும் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். CPI (இந்திய கம்யூனிஸ்ட் ) முன்னாள் நகர செயலாளர் … Read more

நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவும் அழித்துவிடவும் முடியாது- சசிகலா

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து சசிகலா கூறுகையில், அதிமுக வரலாற்றில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டத்திட்டங்களை … Read more

ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது..! – சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்

அதிமுகவில், ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது என போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்.  கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெற … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்…!

புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்.  கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் … Read more

தமிழக அரசு என்றும் மக்களுக்கான அரசு… தமிழக முதல்வர் பெருமிதம்…

திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒடுக்கத்தில்  புதிதாக மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க  தமிழக முதல்வர்  பழனிசாமி  விமானம் மூலம்  மதுரைக்கு வந்தார். பின் அவர்,  காரில் திண்டுக்கல் சென்றார்.  அப்போது மாவட்ட எல்லையான பள்ளபட்டி சிப்காட் அருகே அவரை அமைச்சர் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் மருத ராஜ், சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் யாகப்பன்ஆகியோர் வரவேற்றனர். பின் அந்த நிகழ்ச்சியில் … Read more

முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி… சிறப்பு பரிசாக பல அறிவிப்பும் வெளியீடு…

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு , மிகப்பெரிய கவுரவம் அளிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான, பிப்ரவரி 24ம் தேதியை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான, சிறப்பு  பரிசாக, ஆதரவற்ற குழந்தைகள், 21 வயதை அடையும்போது, 2 லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட, சிறப்பான ஐந்து திட்டங்களை, முதல்வர் நேற்று அறிவித்தார். நேற்று சமூக நலத் துறை சார்பில், முக்கிய அறிவிப்புகளை, சட்டசபையில் நேற்று, 110 விதியின் … Read more

காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது  : எடப்பாடி…!

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவிரி டெல்டா பாசனத்திர்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.முதல்வர் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல் முறை.இன்று காலை 10 மணி அளவில் … Read more