#Breaking : ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!

2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது . அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு … Read more

அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் துவக்கிவைத்தனர். இதன்பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்றும் மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவர் என்றும் … Read more

இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை இன்று தாக்கல் – சபாநாயகர் அப்பாவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த நிலையில்,  மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்றும், … Read more

அதிமுக உட்கட்சி பிரச்சனை சட்டப்பேரவைக்குள் வரக்கூடாது.! ரகசிய உத்தரவு போட்ட இ.பி.எஸ்.!

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், உட்கட்சி பிரச்சனையை பேசக்கூடாது எனவும், தொகுதி சார்ந்த பிரச்னையை மட்டும் பேச வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ் ரகசிய உத்தரவு போட்டதாக தகவல் கசிந்துள்ளது.  இம்மாதம் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடைபெறுவதை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நேற்று … Read more

#BREAKING : ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது – சபாநாயகர்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு கடிதம்.  கடந்த சில தினங்களுக்கு முன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு ஈபிஎஸ் தரப்பில் கடிதம் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய … Read more

#BREAKING: சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு..!

ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2022-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என  அறிவித்துள்ளார். மேலும், காகிதம் இன்றி, அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும் என தெரிவித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுமா..? என கேள்வி எழுப்பியதற்கு  அதற்கான ஏற்பாடுகள் … Read more