டிசம்பர் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு!

யுத்ததிற்கு சென்றால் வெற்றி பெற வேண்டும்; வெற்றிக்கு வீரம் மட்டும் பத்தாது வியூகமும் தேவை “டிசம்பர் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு” எனது அரசியல் பிரவேசம் குறித்து பொதுமக்களை விட ஊடகங்கள் அதிகம் ஆர்வமாக உள்ளன… அரசியலுக்கு நான் வருவது புதிதல்ல – 1996ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். அரசியல் குறித்து முழுவதும் தெரியும் என்பதால் வர தயங்குகிறேன் வரும் 31ந் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகிறேன்.அரசியல் பிரவேசம் குறித்து … Read more

ரஜினியின் தலைமையை எதிர்பார்த்து இருக்கிறேன் !

ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய பொறுமை அவசியம் . ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான்.  ரஜினிக்கு மட்டும் நல்ல தலைவருக்கான அனைத்து தகுதிகளும் உண்டு என்றும் தமிழகத்துக்கு இன்று தலைமை யாரும் உள்ளார்களா என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். source: dinasuvadu.com

இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்!

தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பரபரப்பின் இடையே தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வருவோரை முறையாக சோதனை செய்யவும், கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நபர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பைகள் என அனைத்துமே சோதனைக்கு உட்படுத்துமாறும் … Read more

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

கொழும்புவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட முகமது நசீர், அபுபக்கர் என்ற 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

நான் இருக்கும் வரை தினகரனை முதல்வராக விடமாட்டேன்!

ஜெயலலிதா இல்லாததால் தோல்வியை சந்தித்துள்ளோம். மக்களை சந்தித்து பணிகளை செய்திருக்க வேண்டும். இருப்பினும் அதிமுக தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை. 47 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதால் மன நிம்மதியோடு இருக்கிறோம். திமுக நிலைமைதான் மோசமாக போய்விட்டது. தினகரன் அதிகப்படியான தேர்தல் வேலைகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கு பணியாற்றட்டும். பின்னர் அதைப்பற்றி பேசலாம். இடைத்தேர்தல் முடிவால் அதிமுகவினர் அனைவரும் தினகரன் பின்னால் வருவார்கள். சட்டமன்றத்திற்குள் ஆட்சி மாறாது, காட்சி மாறும் என்று புகழேந்தி கூறுகிறாரே?. 3 மாதத்தில் … Read more

ஆர்.கே. நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் !

தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான் ஆர்.கே. நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம் எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்கு செல்லவில்லை – துணை முதலமைச்சர் source: dinasuvadu.com

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: மாயாஜாலமாக தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றி!

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு போதும் தேர்தலை சந்தித்ததில்லை. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: மாயாஜாலமாக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. டிடிவியும்,ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளனர்;அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும் ஆர்கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்படவில்லை;மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளனர்;இது உண்மையான வெற்றியல்ல-முதல்வர் source: dinasuvadu.com

சென்னையில் தொழிலதிபரை கொலை செய்த கார் ஓட்டுநர் கொலை! போலீசார் கைது …..

சென்னையில் தொழிலதிபரை கொலை செய்த கார் ஓட்டுநர் கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கொலை செய்ய கூலிப்படையினரை ஏவி விட்ட தொழிலதிபரின் சகோதரர் உள்ளிட்ட 8 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். ஈக்காட்டுதாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த உதயபாலன் என்பவர் திருமுடிவாக்கத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கு ஆலையை நடத்தி வந்தார். இவர் கடந்த ஐந்தாம் தேதி தமது வீட்டு படுக்கையறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு கிண்டி போலீசாரிடம் இருந்து மத்திய … Read more

தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டவர்களின் விவரம் ….

தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர்.  தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்.  தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல். வி.பி.கலைராஜன், வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பாப்புலர் முத்தையா, சோழிங்கர் பார்த்திபன் ஆகியோரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.. source: dinasuvadu.com

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மாவட்ட செயலாளர் பொறுப்பலிருந்து நீக்கம் ! அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு…

வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், கலைராஜன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.விலிருந்து நீக்க திட்டம் .அதிமுக-வின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல். * கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுபவர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்… தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். * தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். * தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல். source: dinasuvadu.com