காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரபலம் மரணம்..! கே.எஸ்.அழகிரி ட்வீட்..!

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு காலமானார்.  இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமது இளமைப் பருவம் … Read more

மற்ற மாவட்டங்களின் பா.ம.க. செயலாளர்களும் இதை பின்பற்ற வேண்டும்! – டாக்.ராமதாஸ்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து ஒன்றிய செயற்குழு கூட்டத்தில், அம்மாவட்ட பா.ம.க. செயலாளர் காடுவெட்டி ரவி பா.ம.க.வினருக்கான 20 கட்டளைகளை அச்சிட்டு வழங்கியுள்ளார். இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்க்கத்தில், ‘பா.ம.க.வினருக்கான 20 கட்டளைகளை அச்சிட்டு அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து ஒன்றிய செயற்குழு கூட்டங்களிலும் வழ்ங்கியுள்ளார் அம்மாவட்ட பா.ம.க. செயலாளர் காடுவெட்டி ரவி. அவருக்கு பாராட்டுகள். மற்ற மாவட்டங்களின் பா.ம.க. செயலாளர்களும் இதை பின்பற்ற வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார். பாராட்டுகள்! பா.ம.க.வினருக்கான 20 கட்டளைகளை அச்சிட்டு … Read more

மழைநீர் வடிகால் திட்டம் – குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்..!

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி  மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 20, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் … Read more

இதுபோன்ற மாற்றங்கள் நீதித்துறையில் வரவேற்கத்தக்கவை – மநீம

ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளதற்கு மநீம வரவேற்பு. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி ட்வீட் செய்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளது … Read more

எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல – அன்புமணி ராமதாஸ்

உலக சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்? என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து சிலிண்டர் விலை … Read more

ஓபிஎஸ்-ஐ பேச ஜெய்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை..! விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவடுவார் – கோவை செல்வராஜ் எச்சரிக்கை

அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எச்சரிக்கை.  அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் … Read more

வயிற்றெரிச்சல் தான் இப்படியெல்லாம் பேசச்சொல்கிறது..! நயினார் நாகேந்திரன் கருத்து குறித்து ஜோதிமணி எம்.பி ட்வீட்..!

பாஜகவுக்குத் தெரிந்ததெல்லாம். பிரிப்பது மட்டும் தான் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  நேற்று திமுகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி … Read more

மின்வாரிய பணி அறிவிப்பாணை அனைத்தும் ரத்து – மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு

5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  தமிழ்நாடு மின்சார மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பானை தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல், … Read more

மியான்மரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்…!

மியான்மரில் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால்  2 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த குழுவால் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்களும் மணிப்பூரில் வசித்து வந்தவர்கள். இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் உடலும் தற்போது மியான்மரில் உள்ள தம்மு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழுக்கு செய்யும் அவமரியாதை..! இந்த முடிவு மிகவும் தவறானதாகும் – டாக்.ராமதாஸ் ட்வீட்

தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என டாக்.ராமதாஸ் ட்வீட்.  தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் … Read more