இந்து சமய அறநிலையத்துறை பெயரை மாற்ற வேண்டும் – திருமாவளவன்

இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலை துறை, வைணவ சமய அறநிலைத்துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்.  கடந்த  சில நாட்களுக்கு முன்,  வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில், ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிகின்றனர். ஆனால் ராஜராஜ சோழன் சைவர் தான். அவர் இந்து அல்ல  தெரிவித்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக, இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் சூட்டியது என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் ஆகியோர் … Read more

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதல்வர் ட்வீட்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ‘பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட நாள் விழாவில்’, இந்த திட்டம் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த தலைவர்களின் திருவுருவ படங்களுக்கு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீர்வளம் – நீர்மேலாண்மை – அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை … Read more

பருவமழை – மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.  சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள மின்வாரிய அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் … Read more

தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் – இதை தவிர்த்து விடுங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மருந்தை தயாரித்த நிறுவனத்திடம் … Read more

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

திருவாரூரில் சிக்கன் சாப்பிட்ட செல்வ முருகன் என்ற இளைஞர் உயிரிழப்பு.  திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், இவருக்கு பூ முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்,  5 வகை சாதத்துடன் சேர்த்து சிக்கன்  பரிமாறப்பட்டது. இந்த  சாப்பிட்ட சிறிது  நேர்தத்தில், … Read more

காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு : மூடப்படும் காப்பகம்..! அமைச்சர் கீதாஜீவன் அதிரடி உத்தரவு..!

3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், காப்பகத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறையினரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு … Read more

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் ஆதரவுகள்.! அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல்.!

திமுக தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் பெயரில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் அமைச்சர் நாசர் மனு. திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், இன்று தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். … Read more

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 5 அகதிகள்…!

3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவர்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். … Read more

நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை சுருட்டியவர் கைது…!

நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து பணத்தை சுருட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் போண்டாமணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவருக்கு நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை போரூர் அருகே நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ராஜேஷ் பிரிதிவ் என்பவர் மருந்து வாங்கி … Read more

சிறுவயதிலிருந்தே உங்களது பெருமைகளை அறிந்த மகன் நான் – சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் எழுதிய சீமான்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்தார். இந்த நிலையில், சீமான் அவர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,’எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, அம்மா… சிறு வயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். உங்களை ‘அம்மா’ என்று … Read more