கட்சியில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் நீக்கம்: டிடிவி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

கட்சி பொறுப்பில் இருந்து ஜெயக்குமார் நீக்கப்பட்டதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். மீனவர் பிரிவு செயலாளராக முன்னால் எம்.எல்.ஏ. ஆறுமுகம் நியமனத்து  டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

நம் உடம்பில் ஐஸ் கட்டியால் ஏற்ப்படும் நன்மைகள்!

சிறுவயதில் ஐஸ்கட்டியை தொட்டாலே பலரும் திட்டுவார்கள். இதனை சாப்பிடக்கூடாது காய்ச்சல் வரும் என்றும் பயமுறுத்துவார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஐஸ்கட்டியை மீண்டும் எடுங்கள், சாப்பிட அல்ல உங்களது சருமத்தை பாதுக்காக்க ஐஸ்கட்டியை கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம். அவை என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.வீட்டில் கிடைக்கும் எளிதாக் கிடைக்கும் பொருளைக்கொண்டு உங்களின் அழகை மெருகூட்ட சூப்பர் டிப்ஸ் நாள் பூராவும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட … Read more

ஃபிஃபா கால்பந்து தர வரிசைப் பட்டியலில் பின்தங்கி இந்திய அணி ..!

கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்திய அணி சர்வதேச அளவில் கலக்கினாலும், கால்பந்தில் மட்டும் இன்னும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், கால்பந்தில் இந்தியாவை முன்னேறச்செய்ய, விளையாட்டுத் துறையும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, இளம் வீரர்களை அடையாளம் காண, ஐ.எஸ்.எல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுவருகின்றன.

ஜப்பானை அச்சுறுத்தும் வடகொரியா..!

சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை. ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா இன்று மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்குமா?ஐசிசி குழு ஆலோசனை ..!

இருநாடுகள் கிரிக்கெட் தொடருக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்வதையும் தவிர்த்து வந்தன. அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை உள்ளூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் முதல் வெற்றியாக தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூபிளசி தலைமையிலான உலக லெவன் அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 … Read more

இந்திய மக்களிடம் நன்மதிப்பைப் பெறும் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள்..!

சீனாவைச் சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் கால் பதித்தது முதல் அறிமுகப்படுத்திய அனைத்து மொபைல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.  மொபைலில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது, மொபைலுக்கான உதிரிப்பாகங்கள் கிடைப்பது, மொபைலின் தரம் ஆகிய பிரிவுகளில் மற்ற மொபைல் நிறுவனங்களைவிட ஒன் பிளஸ் முன்னிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பயன்படுத்திய மொபைல்களின் ரீசேல் மதிப்பிலும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே முன்னிலையில் இருக்கிறது. அதிலும் ஒன்பிளஸ் மொபைல் வைத்திருப்பவர்கள் அதே மொபலை மற்றவர்கள் வாங்குவதற்கும் … Read more

தூத்துக்குடி நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு;விண்ணப்பிக்க கடைசி நாள் செப் .20 ..!

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 148; பணியிடம்: தூத்துக்குடி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Principal District Court, Thoothukudi 1. Masalchi/NightWatchman(TNBS) – 07 2. Office Assistant (TNBS) – 16 3. Xerox Operator (TNJMS) – 10 4. Junior Bailiff (TNJMS) – 16 … Read more

துாத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு அருகே சாலை விபத்து; 2 பேர் பலி..!

துாத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியினை சேர்ந்த கிளைட்டன் என்பவரது மகன் கிளிண்டன் (17). இவரது நண்பர் தெற்கு ராஜா தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் டிஜு (18).இருவரும் திருநெல்வேலியில்  உள்ள தனியார்  பாலிடெக்னிக் கல்லுாரியில் 3 ம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் கல்லுாரிக்கு  பைக்கில் சென்று வருவர். இன்றும் வழக்கம் போல் கல்லுாரி சென்று விட்டு,உறவினர் வீட்டிற்கும் சென்று விட்டு பைக்கில் திரும்பியுள்ளனர்.பைக்கை டிஜூ ஓட்டியுள்ளார். அப்போது வாகைகுளம் அருகே வரும் போது அவர்கள் முன்னே சென்ற … Read more

நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி கழிவுத்தொட்டியில் தீ..!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நல்லாண்டார்கொல்லையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள், சுமார் 150 மீட்டர் தொலைவில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் கொட்டி வைக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று மாலை அந்த கழிவுதொட்டியில் உள்ள கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதியில் புகைமண்டலமாக காணப்பட்டது.  தகவலறிந்து  கீரமங்கலம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.  அங்கு வந்த ஆலங்குடி டிஎஸ்பி அப்துல் முத்தலிப், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் ஆகியோரை பொதுமக்கள்  முற்றுகையிட்டு, `எங்கள் … Read more

அடுத்த வாரத்தில் எடப்பாடி ஆட்சி அகன்றுவிடும் : டிடிவி தினகரன் அறிவிப்பு ..!

முதல்வர் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலே பெரும்பான்மை இல்லை என்பது தெளிவானது.ஆளுநர் பதிலுக்குக்காக 3 வாரங்கள் காத்து இருந்தும் பயனில்லை என்பதால் நீதிமன்றத்தை நாட உள்ளோம் .இதனால் அடுத்த வாரத்தில் எடப்பாடி ஆட்சி அகன்றுவிடும் என  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.