அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட ஷெரின் பேபி.!

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி … Read more

இந்தியாவில் 17 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 17 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 17,757,513 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 682,998 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,160,193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது ஐடியா, முதல் இரண்டு இடத்தில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய … Read more

கல்வி அலுவலகங்களில் கொண்டாடப்படும் சுதந்திர தினவிழாவுக்கு இவர்களை அழைத்து கௌரவியுங்கள் – பள்ளிக்கல்வித்துறை

கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், … Read more

தளபதிக்கு தரமான கதை வைத்திருக்கும் வெயில் இயக்குனர்..?

நடிகர் விஜய்க்கு இயக்குனர் வசந்த பாலன் ஒரு சிறப்பான கதை வைத்துள்ளாராம். தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று துப்பாக்கி. தொடர் தோல்விக்கு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் துப்பாக்கி. மேலும் … Read more

தாய்மொழி வழிக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.. விஜயகாந்த்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இதுகுறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘‘மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன். இந்த வரையறையை 8-ம் வகுப்பு வரை நீ்ட்டிக்க … Read more

ஏழை மாணவனின் கனவை நினைவாக்க ஜனாதிபதி கொடுத்த பரிசு!

ஏழை இஸ்லாமிய மாணவர் ஒருவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்னும் இடத்தை சேர்ந்த ஒரு ஏழை இஸ்லாமிய மாணவர் ரியாஸ் என்பவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை வழங்கியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதி மாளிகையில் வைத்து குடியரசுத் தலைவர் கொடுத்த சைக்கிளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.  ரியாசின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவும், … Read more

11-ஆம் வகுப்புக்கு மறுகூட்டல் தேதியை அறிவித்த தேர்வுத்துறை

11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்  பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் … Read more

5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 7,000 மாணவிகள் கர்ப்பம்

5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 7,000 மாணவிகள் கர்ப்பம். உலகம் முழுவது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  நாட்டு அரசாங்கமும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 7000-க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பல … Read more

இன்று பிரதமர் மோடி உரை.. எதிர்பார்ப்பில் மக்கள் !

கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு இரண்டு நாள்களுக்கு முன் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை 3-வது கட்டமாக அறிவித்தது. ஆனால், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு காரணமாக ஆகஸ்டு 30-ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டித்துள்ளன. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தினாலும்,  நீட்டித்தாலும், தளர்வுகள் அளித்தாலும் அது குறித்து பிரதமர் மோடி  மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதற்கிடையில், … Read more

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்கப்படாது

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலூரில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 3,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 பேர் உயிரிழந்த நிலையில் 1,862 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில், கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் உட்பட வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை … Read more