கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்கப்படாது

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலூரில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 3,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 பேர் உயிரிழந்த நிலையில் 1,862 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில், கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் உட்பட வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை … Read more

கடலூரில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 324ஆக உயர்வு !

கடலூரில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 324ஆக உயர்வு ! தமிழகத்தில்  கொரோனா வைரஸால் 4825 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1516 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 6) ஒரு நாளில் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் முதலில் உள்ள சென்னையில் நேற்று மட்டும்  324 … Read more

TAMILNADU : கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக உள்ளது ! மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக மாறியது. மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் முதலில் உள்ள சென்னையில் நேற்று மட்டும் 279 பேருக்கு உறுதி … Read more

கடலூரில் 699 பேர் தனிமை -மாவட்ட ஆட்சியர்.!

கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை மூலமாக இன்று காலை கடலூரில்  107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என  … Read more